கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!
2026-09-02
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!
2026-08-21
காகம் தலையில் தட்டினால் நல்லதா?
2024-12-19
நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராக பெயரிடப்பட்டார்
2026-09-14
ராஜிதவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!
2026-09-14
ஈரான் மற்றும் பிற பாரசீக வளைகுடா நாடுகளுக்கு இடையேயான சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டதால், திங்கட்கிழமை அளவில் மத்திய கிழக்கு இராஜதந்திரம் தள்ளாடியது போல் தோன்றியது. அதே நேரத்தில், பிராந்தியத்தின் ...
Read moreDetailsதென் கொரியா மற்றும் இஸ்ரேலில் ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் வேலைவாய்ப்புகளுக்கு மேலாக, ஜப்பான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பல்வேறு வேலைவாய்ப்புகளை சலுகைத் திட்டத்தின் கீழ் வழங்குவதாக ...
Read moreDetailsதிருகோணமலை எண்ணெய் களஞ்சியத் திட்டத்தை வர்த்தக ரீதியில் மேம்படுத்தும் நோக்கில், தமது கட்டுப்பாட்டில் உள்ள 61 எண்ணெய் தாங்கிகளில் 29 தாங்கிகளை அபிவிருத்தி செய்வதற்காக சர்வதேச டெண்டர் ...
Read moreDetailsமத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் காரணமாக, குவைத்திற்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது. இதன்படி, நேற்று ...
Read moreDetailsமீண்டும் தொடங்கியுள்ள மோதலில் உயிரிழந்த அமெரிக்க இராணுவத்தினரின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்ததோடு, ஹார்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்து குறித்த கவலைகளும் அதிகரித்துள்ள நிலையில், திங்கட்கிழமையன்று ...
Read moreDetailsமத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நேற்றிரவு (14) SriLankan Airlines பதற்றம் திடீரென அதிகரித்ததைத் தொடர்ந்து அப்பகுதியின் சில பகுதிகளில் வான்வெளி மூடப்பட்டதால், குவைத் நகரம் மற்றும் தம்மாம் நோக்கிச் ...
Read moreDetailsஅமெரிக்காவும் ஈரானும் மீண்டும் இராணுவத் தாக்குதல்களை அறிவித்துள்ள நிலையில், ஹார்முஸ் நீரிணை வழியாக மேற்கொள்ளப்படும் எரிசக்திப் போக்குவரத்து தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதால், திங்களன்று மசகு எண்ணெய் விலைகள் ...
Read moreDetailsஈரானுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல் தொடங்கி ஒரு மாதம் கடந்துள்ள நிலையில் ஆசியாவில் திங்கட்கிழமை (30) சந்தைகள் திறக்கப்பட்டபோது எண்ணெய் விலை 115 ...
Read moreDetailsமத்திய கிழக்கு நாடுகளுக்கான பல விமானச் சேவைகளை இரத்து செய்வதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு மற்றும் துபாய்க்கு இடையேயான UL231/UL232 விமானச் சேவைகள் 2026 ...
Read moreDetailsமத்திய கிழக்கில் தொடரும் போர்ச் சூழலால் ஏற்படக்கூடிய பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்காக மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் ஹரினி அமரசூரிய நாடாளுமன்றத்தில் அறிவித்தார். தேவையான நடவடிக்கைகளைச் செயல்படுத்த ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.