Tag: மத்திய கிழக்கு

மத்திய கிழக்கு நெருக்கடி: வேகமெடுக்கும் திருகோணமலை எண்ணெய் திட்டம்!

திருகோணமலை எண்ணெய் களஞ்சியத் திட்டத்தை வர்த்தக ரீதியில் மேம்படுத்தும் நோக்கில், தமது கட்டுப்பாட்டில் உள்ள 61 எண்ணெய் தாங்கிகளில் 29 தாங்கிகளை அபிவிருத்தி செய்வதற்காக சர்வதேச டெண்டர் ...

Read moreDetails

குவைத்திற்கான சேவையை இடைநிறுத்திய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் காரணமாக, குவைத்திற்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது. இதன்படி, நேற்று ...

Read moreDetails

ஒன்பதாவது நாளாக ஈரான் மீது அமெரிக்கா தொடர் தாக்குதல்!

மீண்டும் தொடங்கியுள்ள மோதலில் உயிரிழந்த அமெரிக்க இராணுவத்தினரின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்ததோடு, ஹார்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்து குறித்த கவலைகளும் அதிகரித்துள்ள நிலையில், திங்கட்கிழமையன்று ...

Read moreDetails

மத்திய கிழக்கு பதற்றத்தால் நடுவானில் காத்திருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள்!

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நேற்றிரவு (14)  SriLankan Airlines பதற்றம் திடீரென அதிகரித்ததைத் தொடர்ந்து அப்பகுதியின் சில பகுதிகளில் வான்வெளி மூடப்பட்டதால், குவைத் நகரம் மற்றும் தம்மாம் நோக்கிச் ...

Read moreDetails

புதிய தாக்குதல்களால் எண்ணெய் விலை 4% உயர்வு!

அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் இராணுவத் தாக்குதல்களை அறிவித்துள்ள நிலையில், ஹார்முஸ் நீரிணை வழியாக மேற்கொள்ளப்படும் எரிசக்திப் போக்குவரத்து தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதால், திங்களன்று மசகு எண்ணெய் விலைகள் ...

Read moreDetails

விரிவடையும் மத்திய கிழக்கு போர்; சாதனை அளவை எட்டிய எண்ணெய் விலை!

ஈரானுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல் தொடங்கி ஒரு மாதம் கடந்துள்ள நிலையில் ஆசியாவில் திங்கட்கிழமை (30) சந்தைகள் திறக்கப்பட்டபோது எண்ணெய் விலை 115 ...

Read moreDetails

மத்திய கிழக்கு நாடுகளுக்கான பல விமான சேவைகளை இரத்து செய்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கு நாடுகளுக்கான பல விமானச் சேவைகளை இரத்து செய்வதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு மற்றும் துபாய்க்கு இடையேயான UL231/UL232 விமானச் சேவைகள் 2026 ...

Read moreDetails

மத்திய கிழக்கு போரின் விளைவுகளைக் கையாள மூன்று குழுக்கள் நியமனம்!

மத்திய கிழக்கில் தொடரும் போர்ச் சூழலால் ஏற்படக்கூடிய பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்காக மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் ஹரினி அமரசூரிய நாடாளுமன்றத்தில் அறிவித்தார். தேவையான நடவடிக்கைகளைச் செயல்படுத்த ...

Read moreDetails

“Work from home” தற்போது அவசியமில்லை – அரசாங்கம் தெரிவிப்பு!

மத்திய கிழக்கு மோதல்களால் உலகளாவிய நெருக்கடி ஏற்பட்டாலும், தற்போது நாட்டில் வீட்டிலிருந்து வேலை செய்வது (Working from home) அவசியமில்லை என்று வர்த்தக, வணிப உணவுப் பாதுகாப்பு ...

Read moreDetails

எண்ணெய் விலை 13% சரிந்தது!

ஈரானுடனான போர் விரைவில் முடிவடையும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கணித்ததைத் தொடர்ந்து, எண்ணெய் விநியோகத்தில் நீடித்த இடையூறுகள் ஏற்படும் என்ற எதிர்பார்ப்புகள் குறைந்தது. இதனால், ...

Read moreDetails
Page 1 of 3 1 2 3
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist