Tag: மன்னார்

எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இராமேஸ்வர மீனவர்கள் நால்வர் கைது!

எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச் சாட்டில் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த  மீனவர்கள் நான்கு பேரைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து திங்கள்கிழமை காலை 88 ...

Read moreDetails

ஐரோப்பாவில் விமானி உரிமம் பெற்ற மன்னார் இளைஞன்!

மன்னார் - விடத்தல்தீவு கிராமத்தை சேர்ந்த அனுஜன் என்ற இளைஞர் ஐரோப்பாவில் விமானி உரிமத்தை பெற்றுள்ளார். 1998ஆம்ஆண்டு   பிறந்த அனுஜன், தமது ஆரம்ப கல்வியை மன்னார் லூயிஸ் ...

Read moreDetails

மன்னார் நகரசபை தவிசாளர் தெரிவின் பின்னர் இடம்பெற்ற வன்முறையால் பரபரப்பு!

மன்னார் நகரசபைக்கு தவிசாளர் மற்றும் உப தவிசாளரைத் தெரிவு செய்வதற்கான நடவடிக்கை நேற்று (24) மன்னார் நகரசபை பொது மண்டபத்தில் இடம் பெற்றது. இந்நிலையில் குறித்த நிகழ்வு ...

Read moreDetails

மன்னார் பிரதேச சபைக்கு தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் தெரிவு!

மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரைத் தெரிவு செய்வதற்கான அமர்வு இன்று (24) காலை 8.30 மணியளவில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி ...

Read moreDetails

மன்னார் நடுக்குடா கடற்கரை பகுதியில் வைத்து ஒரு தொகுதி பீடி இலைகள் மற்றும் பீடிக் கட்டுகள் மீட்பு!

மன்னார் தலைமன்னார் பிரதான வீதி, நடுக்குடா கடற்கரை பகுதியில் வைத்து ஒரு தொகுதி பீடி இலை மூட்டைகள் மற்றும் ஒரு தொகுதி பீடி கட்டுகள் இன்று திங்கட்கிழமை ...

Read moreDetails

மன்னார் மனித புதைகுழி விவகாரம் தொடர்பில் முக்கிய தீர்மானம்!

”மன்னார் சதோச மனித புதைகுழி  வழக்குத் தொடர்பில் சில தீர்மானங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக” வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சார்பாக நீதிமன்றின் ஆஜரான சட்டத்தரணி   வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்துள்ளார். மன்னார் ...

Read moreDetails

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் குறித்த முக்கிய அறிவிப்பு!

ராமேஸ்வரம் காந்திநகர் பகுதியை சேர்ந்த 4 மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச் சாட்டில் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து இன்று அதிகாலை ...

Read moreDetails

கனிய மணல் ஆராய்ச்சிக்காக வருகை தந்த குழுவினரை திருப்பி அனுப்பிய மன்னார் மக்கள்!

மன்னார் வங்காலை கிராமத்தில் கடற்கரை பகுதியில் கனிய மணல் ஆராய்ச்சிக்காக வருகை தந்த குழுவொன்றை அப்பகுதி மக்கள் அவ்விடத்தில் இருந்து வெளியேற்றிய சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது. கனிய ...

Read moreDetails

கனியமணல் அகழ்வு : மன்னார் மக்கள் எதிர்ப்பு

மன்னார் மாவட்டத்தில் அதானி நிறுவத்தினால் முன்னெடுக்கப்படும் மின்திட்டம் தொடர்பாக அரசாங்கம் புதிய கலந்துரையாடல்களை மேற்கொண்டு வரும் நிலையில், இதுதொடர்பாக நேற்றைய தினம் இடம்பெற்ற  மன்னார் அபிவிருத்திக் குழுக் ...

Read moreDetails

UP Date: மன்னார் துப்பாக்கிச் சூடு; விசாரணைகள் தீவிரம்

மன்னார், நீதிமன்றத்துக்கு முன்பாக இன்று காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் மரணமடைந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோட்டார் சைக்கிளில் வருகைத் தந்த இருவரே ...

Read moreDetails
Page 3 of 14 1 2 3 4 14
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist