முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கொரிய பிரஜை மீது தாக்குதல் நடத்தியவர் கைது!
2025-12-19
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத் தீர்த்தத்திருவிழா இன்று காலை நடைபெற்றது. காலை 6 மணியளவில் ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து ...
Read moreDetailsவரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்றைய தினம் நல்லூர் கந்தன் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ ...
Read moreDetailsயாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி கோயில் சுற்று வீதியில் நேற்று இரவு ஏற்பட்ட சன நெரிசலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நேற்றைய தினம் நல்லூர் ...
Read moreDetailsயாழில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த முதாட்டியொருவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். 74 வயதான இரத்தினசாமி நித்தியசெல்வம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நல்லூர் பகுதியில் கடந்த 4ஆம் ...
Read moreDetailsயாழ்ப்பாணம் - கோப்பாய் பகுதியில் நேற்றிரவு தனியார் பேருந்தொன்றும் மோட்டார் சைக்கிளொன்று ஒன்றுடனொன்று மோதி விபத்துக்குள்ளானதில் குடும்பஸ்தரொருவர் உயிரிழந்துள்ளார். கோப்பாயைச் சேர்ந்த எமில் ரவி என்ற 44 ...
Read moreDetailsயாழில் இளையோரை போதைக்கு அடிமையாக்கி, அவர்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்து வந்த நால்வர் அடங்கிய கும்பலொன்றைப் பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத் ...
Read moreDetailsயாழில் தனது வீட்டில் வைத்து, கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த இளைஞரை நேற்றைய தினம் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத் ...
Read moreDetailsயாழ்ப்பாணம், காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலைப் பகுதிகளில் இரும்புத் திருட்டில் ஈடுபட்ட 6 பேரைக் காங்கேசன்துறைப் பொலிஸார் நேற்று கைதுசெய்துள்ளனர். நல்லிணக்கபுரம் மற்றும் தையிட்டி பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு ...
Read moreDetailsயாழ் நகரில் கடந்த 2 மாதங்களுக்குள் 13 மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை சூழல் மற்றும் மத்திய பேருந்து நிலையத்தை சூழவுள்ள பகுதிகளிலேயே இவ்வாறு ...
Read moreDetailsயாழில், சமூர்த்தி உத்தியோகஸ்தர் எனக் கூறி திருட்டில் ஈடுபட்டுவந்த நபரைப் பொலிஸார் நேற்றைய தினம் கைதுசெய்துள்ளனர். குறித்த நபர் யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களில் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.