Tag: யாழ்ப்பாணம்

யாழில். மது விருந்தில் கைக்கலப்பு; இளைஞர் உயிரிழப்பு

மதுவிருந்தில் ஏற்பட்ட கைக்கலப்பில் தாக்குதலுக்கு இலக்காகி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி  நேற்று உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி உழவனூரை சேர்ந்த செல்வக்குமார் ஜெகதீஷ்குமார் (வயது 28) ...

Read moreDetails

யாழில். சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம்; நீதி கோரி நிற்கும் பெற்றோர்

யாழ். போதனா வைத்தியசாலையில், நேற்றைய தினம் மருத்துவத் தவறினால்  8 வயதுச்  சிறுமியொருவரின்  இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்   பாதிக்கப்பட்ட ...

Read moreDetails

“Jaffna Edition”  கண்காட்சியின் 02ஆம் நாள் இன்று

"Jaffna Edition"  என பெயரிடப்பட்ட கைத்தொழில் உற்பத்தி கண்காட்சி இரண்டாவது நாளாக இன்றும் ஆரம்பமானது. குறித்த கண்காட்சி 2ம் நாள் நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் ...

Read moreDetails

யாழில் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்துக் கொள்ளை!

யாழில் வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த கொள்ளையர்கள்  அங்கிருந்த குழந்தையொன்றின் கழுத்தில் கத்தியை  வைத்து  தங்க நகைகள் உட்பட பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டுச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...

Read moreDetails

பொலித்தீன் பைகளை வைத்திருந்த கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை!

நல்லூர் ஆலயம் அமைந்துள்ள பகுதியில் தடை செய்யப்பட்ட பொலித்தீன் பைகளை வைத்திருந்த 35 கடை உரிமையாளர்களுக்கு மத்திய சுற்றாடல் அதிகார சபையினரால்  நேற்றைய தினம் கடுமையான எச்சரிக்கை ...

Read moreDetails

ஆரம்பமானது ”யாழ் முயற்சியாளர் – 2023” கண்காட்சி

யாழில் ”யாழ் முயற்சியாளர் – 2023”என்ற விற்பனைக் கண்காட்சி இன்று ஆரம்பமாகியுள்ளது. யாழ் மாவட்ட செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ள இக்கண்காட்சியானது இன்றைய தினமும், ...

Read moreDetails

யாழில் போதைப்பொருளுக்கு அடிமையான இளைஞன் உயிரிழப்பு!

யாழில் போதைப்பொருளுக்கு அடிமையான இளைஞர் ஒருவர் திடீரென சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஆனைக்கோட்டை பகுதியைச்  சேர்ந்த குறித்த  இளைஞன் ...

Read moreDetails

யாழில். வறட்சியால் 22,000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு!

யாழ் மாவட்டத்தில் 22,044 குடும்பங்களைச்  சேர்ந்த 70,408 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. யாழ்.மாவட்டச்  செயலகத்தில் அண்மையில் இடம்பெற்ற வறட்சி தொடர்பிலான கலந்துரையாடலின் போதே ...

Read moreDetails

தொடர் போராட்டங்களை முன்னெடுக்க தயார் – TNA

மீண்டும் ஒரு இன கலவரத்தை தோற்றுவிக்கும் செயற்பாடுகளே தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் குற்றம்சுமத்தியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ...

Read moreDetails

அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லை – சர்வதேசத்தின் நீதியே வேண்டும்………

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்படவுள்ள போராட்டங்களுக்கு ஆதரவு வழங்குமாறு மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மட்டு. ...

Read moreDetails
Page 28 of 58 1 27 28 29 58
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist