Tag: யாழ்ப்பாணம்

பதவி விலகிய முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியை தொடர்பு கொள்ள முடியவில்லை

பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறியுள்ள முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவை தொடர்பு கொள்ள முடியவில்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சாலிய பீரிஸ் ...

Read moreDetails

யாழ்,காரைநகரில் கஞ்சாவுடன் சிக்கியவர் கைது!

யாழ்ப்பாணம், காரைநகர் கடற் பகுதியில் 125 கிலோகிராம்  கேரளா கஞ்சாவுடன் ஒருவர் நேற்றைய தினம் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இக் கைது நடவடிக்கையின் போது குறித்த நபருடன் ...

Read moreDetails

சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

யாழில். மருத்துவ தவறால்  சிறுமியொருவரின்  இடது கை, மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட  விவகாரத்தில், ”சிறுமியின் கையை கொழும்பு பல்கலைக்கழக மருத்துவபீட விசேட உடற்கூற்று நிபுணர் ஊடாகப்  பரிசோதிக்குமாறு யாழ்,நீதவான் ...

Read moreDetails

யாழ். பல்கலைக்கழகத்தில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் இன்று பல்கலைக்கழக பிரதான வளாகத்தில்  உணர்வு பூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் ...

Read moreDetails

கொட்டும் மழைக்கு மத்தியில்  தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி!

யாழ் நல்லூரில் கொட்டும் மழைக்கும் மத்தியிலும் தியாக தீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் ...

Read moreDetails

தியாக தீபம் திலீபனை கையில் சுமக்கும் இளைஞர்!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் இன்று  கலந்து கொண்டிருந்த இளைஞன் ஒருவர் தனது கையில், திலீபனின் உருவ படத்தை கையில் பச்சை குத்தியிருந்த சம்பவம் பலரது ...

Read moreDetails

திலீபனின் மற்றுமொரு ஊர்தி பவனி யாழில் ஆரம்பம்

தியாக தீபம் திலீபனின் மற்றுமொரு ஊர்தி பவனி யாழ்ப்பாணத்தில் இன்று ஆரம்பமாகியுள்ளது. யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இருந்து குறித்த ஊர்தி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். குறித்த ...

Read moreDetails

நாகர்கோவில் பாடசாலை மாணவர்கள் படுகொலை நினைவேந்தல்!

யாழ். நாகர்கோவில் பாடசாலை மாணவர்கள் படுகொலையின் 28ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம்  பாடசலையில் இடம்பெற்றது இந்நிகழ்வில், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், உயிரிழந்தவர்களது உறவினர்கள் ...

Read moreDetails

துன்னாலையில் இரு குழுக்களிடையே மோதல்! -இருவர் காயம்

யாழ்ப்பாணம் துன்னாலை பகுதியில் நேற்றையதினம்  இரு குழுக்களிடையே இடம்பெற்ற மோதலில்  இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த இரு குழுக்களுக்கு இடையில் நீண்ட காலமாக மோதல் ...

Read moreDetails

வடமராட்சியில்  கலைஞர்கள் சங்கமம்!

யாழ் வடமராட்சி கிழக்கு பிரதேச கலைஞர்கள் ஒன்றுகூடல் இன்று வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது. பிரதேச கலாசார உத்தியோகத்தர் திரு.முகுந்தன் தலமையில் ...

Read moreDetails
Page 28 of 60 1 27 28 29 60
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist