முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கொரிய பிரஜை மீது தாக்குதல் நடத்தியவர் கைது!
2025-12-19
இந்தியாவின் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்காத விடயங்களை இலங்கை அரசாங்கம் எடுக்க வேண்டும், அவ்வாறு எடுக்க தவறும்பட்சத்தில் மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என தமிழீழ மக்கள் ...
Read moreDetailsஉள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புக்காக EPF மற்றும் ETF நிதியங்களை அரசாங்கம் பயன்படுத்த முனைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் நாளை போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக நாளை ...
Read moreDetailsவடமாகாணத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துவருவது வருத்தமளிப்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளரும் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ் ...
Read moreDetailsயாழில் நேற்றைய தினம் தேவாலயத்திற்குள் அத்துமீறி நுழைந்த கும்பலொன்று அருட்தந்தையின் கழுத்தில் கத்தி வைத்து, பெருமளவான பணத்தினைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளது. யாழ்ப்பாணம் , கல்வியங்காட்டு பகுதியில் உள்ள தேவாலயம் ...
Read moreDetailsயாழ்ப்பாணம், வடமராட்சி, கொற்றாவத்தை பகுதியில் இன்று நண்பகல் டிப்பரொன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 14 வயதான சிறுவனொருவன் உயிரிழந்துள்ளான். இவ்விபத்தில் மேலும் ஒரு ...
Read moreDetailsயாழ். நெடுந்தீவின் பிரதான போக்குவரத்து மார்க்கமாகக் கருதப்படும் குமுதினிப் படகானது மீண்டும் பயணிகள் சேவையில் ஈடுபட ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குமுதினிப் படகானது பழுதடைந்திருந்த நிலையில் திருத்த வேலைகள் ...
Read moreDetailsகுருந்தூர் மலை விவகாரத்தை அமெரிக்கா மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் விஜயம் மேற்கொண்டிருந்த ஜுலி சங் தனியார் விருந்தினர் ...
Read moreDetailsயாழ் மாவட்ட கூட்டுறவு சபையினால் இன்று 101 ஆவது சர்வதேச கூட்டுறவு தின விழா சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று காலை இடம்பெற்ற இந்நிகழ்வில் ...
Read moreDetails47 ஆண்டுகளுக்கு முன்னர் யாழ், சுழிபுரம்- சத்தியமனை நூலகத்தினால் கையெழுத்துப் பத்திரிகையாக வெளிவந்த மாணவர் இதழான "சிறுபொறி" மீண்டும் அச்சிதழாக நாளை (25) வெளிவரவுள்ளது. அந்தவகையில் இந்நூல் ...
Read moreDetailsயாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்ட ஐவரை நேற்று முன்தினம்(21) பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குறித்த கும்பல் வீதியில் செல்லும் பொதுமக்களிடம் வழி கேட்பது போன்று பாசாங்கு செய்து ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.