Tag: யாழ்ப்பாணம்

வாகன மோசடி; யாழ், கிளிநொச்சியைச் சேர்ந்த மூவர் கைது

மோட்டார் சைக்கிளில் இயந்திர , அடிச்சட்ட இலக்கங்களை முச்சக்கர வண்டிக்குப் பயன்படுத்தி  மோசடி செய்ய முயன்ற குற்றச்சாட்டில் யாழ்  பொலிஸாரினால் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ...

Read moreDetails

சுன்னாகம் மயிலிணி சைவ மகா வித்தியாலயத்தில் சிறுவர் சந்தை

யாழ்ப்பாணம் சுன்னாகம் மயிலிணி சைவ மகா வித்தியாலய விவசாயக்கழகமும், ஆரம்ப்பிரிவு மற்றும் விசேட கல்வி அலகு மாணவர்களும்  இணைந்து இன்றைய தினம் சிறுவர் சந்தையொன்றை முன்னெடுத்து இருந்தனர். மயிலிணி ...

Read moreDetails

யாழில் இளைஞனின் உயிரைப் பறித்த ஹெரோயின்

ஹெரோயின் போதைப்பொருளை அதிகளவில் நுகர்ந்த இளைஞரொருவர் யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் உயிரிழந்துள்ளார். குருநாகல் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் ...

Read moreDetails

பௌத்த மயமாகும் சுழிபுரம் முருகன் கோயில்? அச்சத்தில் மக்கள் 

யாழ்ப்பாணம் சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள நூற்றாண்டு பழமைவாய்ந்த அரச மரம் சங்கமித்தையுடன் தொடர்புடைய அரச மரம் என வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த ...

Read moreDetails

மலையக எழுச்சி பயணத்திற்கு ஆதரவாக யாழில் பேரணி

மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தி அடைந்துள்ளதை முன்னிட்டு இடம்பெற்றுவரும் மலையக எழுச்சி நடை பயணத்துக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் இன்றைய ...

Read moreDetails

வாழ்வாதாரத்தை சிதைக்கும் நோக்கோடு அரசு செயற்படுகிறது – ரவிகரன் குற்றச்சாட்டு

வாழ்வாதாரத்தை சிதைக்கும் நோக்கோடு அரசு செயற்பட்டு வருகிறது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். மகாவலி எல் என்னும் பெயரில் ஆக்கிரமிப்புக்கள் ...

Read moreDetails

யாழில் காய்ச்சலினால் 3 பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு

யாழில் தொடர் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்த பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம்,  உரும்பிராய் தெற்கை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான சுகந்தன் ஜான்சி எனும் 46 வயதான  பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த ...

Read moreDetails

தொண்டைமானாறு ஸ்ரீசெல்வச்சந்நிதி ஆலய மகோற்சவம் குறித்த விசேட அறிவிப்பு

யாழ்ப்பாணம் - தொண்டைமானாறு ஸ்ரீசெல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின்  வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 16ஆம் திகதி பிற்பகல் 03 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து மகோற்சவ திருவிழாக்கள் இடம்பெற்று எதிர்வரும் ...

Read moreDetails

காணி சுவீகரிப்புக்கு எதிராக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

முல்லைத்தீவு – அக்கரைவெளி  காணி சுவீகரிப்புக்கு எதிராக இன்று மாலை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர். யாழ் பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக  முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தில் ...

Read moreDetails

அராலியில் மணல் கொள்ளை: ஒன்று திரண்ட மக்கள்

கடல் நீர் உட்புகாத வகையில் வயல் வெளிகளை அண்டிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மண் மேடுகளில் இருந்து சட்டவிரோதமான முறையில் மண்ணை வெட்டி எடுத்து சென்ற டிப்பர் வாகனங்களில் ...

Read moreDetails
Page 35 of 58 1 34 35 36 58
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist