யாழில் பேருந்தின் மீது கல்வீச்சு: பெண் கைது
யாழ்ப்பாணம் – அச்சுவேலி இடையே சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்தொன்றின் மீது கல்லெறிந்து சேதப்படுத்திய குற்றச்சாட்டில் சிறுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரை யாழ் பொலிஸார் இன்று கைதுசெய்துள்ளனர். ...
Read moreDetails



















