Tag: யாழ்ப்பாணம்

5வது நாளாகத் தொடரும்  காணி சுவீகரிப்பு முயற்சி

  வடமராட்சி கிழக்கு  பிரதேச செயலகத்திற்குட்பட்ட வெற்றிலைக்கேணி  பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணிகளை இலங்கை கடற்படையினருக்கு நிரந்தரமாக வழங்கும்  நோக்குடன் தொடர்ந்து 5 ஆவது  நாளாக இன்று ...

Read moreDetails

பூஜை அறையில் பூஜித்தவாறே இறையடி சேர்ந்த முதியவர்

தனது வீட்டின்  பூஜை அறையில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த வயோதிபர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் யாழில் நேற்று   இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் வடமராட்சி – ஊறணி பகுதியைச் ...

Read moreDetails

வல்வெட்டித்துறையில் அடுத்தடுத்து 5 முதலைகள் பிடிபட்டன

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பகுதியில் நேற்றையதினம் 5 முதலைகள் பிடிக்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தொண்டமனாமாறு செல்வச்சந்நிதி ஆற்று நீரேரியில் நீண்டகாலமாக முதலைகளின் அச்சுறுத்தல் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் ...

Read moreDetails

யாழில் மரங்களுக்கு மண்ணெண்ணெய் ஊற்றிய விஷமிகள்

யாழ்ப்பாணம், அச்சுவேலி, வளர்மதி சனசமூக சமூக நிலையத்தில் உள்ள பூச்செடிகள், பயன் தரு மரங்களுக்கு அடையாளம் தெரியாத இருவர் மண்ணெண்ணெய் ஊற்றிச் சென்றுள்ளனர். குறித்த சம்பவம் அப்பகுதியில் ...

Read moreDetails

யாழில் பதற்றம்; இரத்த வெள்ளத்தில் இளைஞனின் சடலம் கண்டெடுப்பு

யாழில் நேற்று இரவு கைகள் வெட்டப்பட்ட நிலையில்  இரத்த வெள்ளத்தில் இளைஞனின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் யாழ்.போதனா வைத்தியசாலைக்குச்  ...

Read moreDetails

யாழில் 3 பிள்ளைகளின் தாய்க்கு நேர்ந்த கொடூரம்; வீட்டின் மீதும் பெட்ரோல் குண்டு வீச்சு

யாழில் வீடொன்றின் மீது  மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் சிலர் நேற்றிரவு பெட்ரோல் குண்டொன்றை வீசித்  தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் ...

Read moreDetails

ஈ.பி.டி.பியின் நிலைப்பாட்டை உறுதி செய்தது அமெரிக்கா

எமது பிரச்சினைகளுக்கு நாமே தீர்வுகளைக்  காணவேண்டும். எதற்கெடுத்தாலும் சர்வதேசத்தை நாடுவதால் எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை என்ற கருத்தை அமெரிக்கத்  தூதுவர் தமிழ் தரப்பினருக்கு எடுத்துக் கூறி ...

Read moreDetails

யாழ். பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா ஆரம்பம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 37ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இன்று இடம்பெற்றுவருகின்றது. குறித்த பட்டமளிப்பு விழா நாளையும் , நாளை மறுதினமும் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் ...

Read moreDetails

மாணவியைத் தாக்கியமைக்கு இதுவே காரணம்: நீதிமன்றத்தில் அதிபர் பரபரப்பு வாக்குமூலம்

யாழ். தீவக வலயத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 9 வயதான மாணவியை பிளாஸ்ரிக் குழாயினால் 20 தடவைகள் தாக்கியதாகப்  பாடசாலை அதிபருக்கு எதிராக குற்றம் ...

Read moreDetails

திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில் பெண் உயிரிழப்பு

திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில்  காய்ச்சல் காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் யாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் கொல்லங்கலட்டி பகுதியைச்  சேர்ந்த சுகிர்தராசா நிதர்சினி ...

Read moreDetails
Page 36 of 58 1 35 36 37 58
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist