Tag: யாழ்ப்பாணம்

யாழில் 10 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் மாதகல் கடல் கரை பகுதியில் 110 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர்   கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மாதகல் கடல் வழியூடாக படகில் ஒருவர் கஞ்சா போதை ...

Read moreDetails

யாழில் பாட்டியின் நகையைத் திருடிய பேரன் கைது!

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டு கிழக்குப் பகுதியில் பாட்டியின் நகையை திருடிய பேரன் நேற்று(செவ்வாய்கிழமை) வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக மேலும் ...

Read moreDetails

யாழ்.மாவட்ட செயலகத்தில் கிருமிநாசினி விசிரப்பட்டது!

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் கிருமிநாசினி விசுறும் நடவடிக்கை நேற்று(செவ்வாய்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நாள் தொடக்கம் அவ்வப்போது அரச தினைக்களங்கள் மற்றும் ...

Read moreDetails

யாழில் இன்று 14,000 பேர் வரை தடுப்பூசி பெற்றனர்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று மூன்றாவது நாளாக மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) மூன்றாவது நாளில் 13 ஆயிரத்து 892 பேருக்கு ...

Read moreDetails

யாழில் தடுப்பூசி போடப் பின்வாங்கும் மக்கள்- இன்று 6000 பேரே தடுப்பூசி போட்டனர்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று இரண்டாவது நாளாகத் தடுப்பூசி போடப்பட்ட நிலையில், தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதில் மக்கள் பின்னடிப்பதாக்த தெரிவிக்கப்படுகிறது. யாழில் இன்று (திங்கட்கிழமை) இரண்டாவது நாளில் ஆறாயிரத்து 72 ...

Read moreDetails

யாழில் முதல்நாளில் 3,000 பேர்வரை தடுப்பூசி போட்டனர்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு வழங்கும் திட்டத்தின் முதல் நாளில் இரண்டாயிரத்து 948 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன்படி, தெரிவுசெய்யப்பட்ட கிராம அலுவலகர் பிரிவுகளில் ...

Read moreDetails

கொரோனா தடுப்பூசி பணிகளை பார்வையிட நாமல் விஜயம் !

யாழ்ப்பாணம், கண்டி, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை ) முதல் ஆரம்பமாவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கு அமைய தடுப்பூசி ...

Read moreDetails

நல்லூரில் அரசடிப் பகுதி முடக்கப்பட்டது!

யாழ்ப்பாணம் நல்லூரில் அரசடிப் பகுதி தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை முதல் முடக்கப்பட்டுள்ளது. நல்லூர் அரசடிப் பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 22 ...

Read moreDetails

வெடிபொருட்கள் வைத்திருந்ததாக முன்னாள் போராளி ஒருவர் யாழில் கைது!

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் முன்னாள் போராளி ஒருவர் வெடிபொருள்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார். கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ...

Read moreDetails

நல்லூர் அரசடி பகுதியை முடக்க நடவடிக்கை

யாழ்ப்பாணம் நல்லூர் அரசடிப் பகுதியை தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முடக்குவதற்கு சுகாதாரத் துறையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நல்லூர் ஜே 103 கிராம அலுவலகர் பிரிவில் ஒரு பகுதியான ...

Read moreDetails
Page 50 of 58 1 49 50 51 58
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist