பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
2025-03-14
நாடாளுமன்றத்திற்கு செல்வதற்கான எந்த எண்ணமும் தனக்கு இல்லை என்றாலும் பலரின் வேண்டுகோளுக்கு அமைவாகவே இந்த முடிவை எடுத்ததாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கொரோனா தொற்று ...
Read moreDetailsஐக்கியத் தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக பெயரிடப்பட்டுள்ள கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பெயர் எதிர்வரும் 18ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தலில் உள்ளடக்கப்படும் என ...
Read moreDetailsஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பெயர் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கடந்த நாடளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வரலாற்றுத் தோல்வியை சந்தித்திருந்த நிலையில் ...
Read moreDetailsஐக்கியத் தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கவுள்ளதாக அந்தக்கட்சி அறிவித்துள்ளது. அதன்படி, இன்றையதினம் (புதன்கிழமை) இந்த ...
Read moreDetailsஐக்கிய தேசியக் கட்சியில் அண்மையில் இணைந்தவர்களை ரணில் விக்ரமசிங்க தவறாக வழிநடத்த கூடாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். நேற்று ...
Read moreDetailsஐக்கியத் தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இந்த ஆண்டு ஜூன் மாத நடுப்பகுதியில் ரணில் விக்ரமசிங்கவை நியமிக்கவுள்ளதாக கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தனே தெரிவித்தார். ...
Read moreDetailsதற்போது இந்தியாவில் பரவி வரும் பிளக் பங்கஸ் தொற்று மற்றும் கொரோனா தொற்றில் இருந்து மக்களின் உயிரைக் காப்பாற்ற அரசாங்கம் முன்னுரிமை அளிக்க வேண்டும் என ரணில் ...
Read moreDetailsமருத்துவ மற்றும் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையில் முடிவுகளை எடுக்காவிட்டால் நாடு பாரிய ஆபத்திற்கு முகம் கொடுக்கும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் ...
Read moreDetailsஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று (செவ்வாய்க்கிழமை) வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோவை சந்தித்தார். சுமார் ...
Read moreDetailsதுறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்திற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டால் பிரபாகரனின் கட்டுப்பாட்டில் இருந்த வடக்கின் சில பகுதிகளை விட கொழும்பு துறைமுக நகரத்திற்கு அதிக அதிகாரங்கள் இருக்கும் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.