Tag: விஜேதாச ராஜபக்ஷ

நீதி அமைச்சர் பதவியை இராஜினாமா செய்த விஜயதாச ராஜபக்ஷ?

நீதி அமைச்சர் பதவியை கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ இராஜினாமா செய்யவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காகவே அவர் இவ்வாறு பதவியை இராஜினாமா செய்யவுள்ளார் ...

Read moreDetails

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது ஊழல் எதிர்ப்புச் சட்டமூலம்!

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் இன்று(வியாழக்கிழமை) நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது. நாடாளுமன்றம் இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகளைத் ...

Read moreDetails

மத நல்லிணக்கத்தினை சீர்குலைக்க முயல்வோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை!

மத நல்லிணக்கம் மற்றும் இன நல்லிணக்கம் நாட்டில் கட்டி எழுப்பப்பட்டுள்ள நிலையில் அதனை சீர்குலைக்க முயல்வோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails

ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சட்டமூலம் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது – விஜேதாச ராஜபக்ஷ

ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சட்டமூலம் தற்போது சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் அமுல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள ஊழல் ஒழிப்பு ...

Read moreDetails

கோட்டா பதவி விலகினால் பசில் ஜனாதிபதியாக முடியும் – விஜேதாச ராஜபக்ஷ

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திடீரென பதவி விலகினால் ஏற்படக் கூடிய நிலைமைகள் குறித்து நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள அவர், ...

Read moreDetails

நாடாளுமன்றில் எச்சரிக்கை விடுத்தார் விஜேயதாச ராஜபக்ஷ!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை தொடர்ந்து வழங்குவதாக உறுதியளித்தபோதும் அது இதுவரை நிறைவேற்றப்படவில்லை என விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார். நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து ...

Read moreDetails

நட்புறவு இனி நேர்மையாக இருக்காது – சீனாவிற்கு விஜேதாச பகிரங்க கடிதம்!!

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நட்புறவு இனி நேர்மையானதும் உண்மையானதுமாக இருக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 45 விடயங்களை சுட்டிக்காட்டி சீன ஜனாதிபதி ஷி ...

Read moreDetails

03 வாரங்களுக்குள் பஞ்சம் ஏற்படலாம் – ஆளும்தரப்பு உறுப்பினர் எச்சரிக்கை

நாட்டில் கடுமையான பஞ்சம் ஏற்படக்கூடிய நிலை உருவாகலாம் என ஆளும்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய அரச சேவை சங்கத்தின் புதிய கட்டிட திறப்பு ...

Read moreDetails

விஜேதாச ராஜபக்ஷவின் மகன் பிணையில் விடுதலை!

UPDATE 2 ராஜகிரியவில் இடம்பெற்ற விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷவின் மகன் 100,000 ரூபாய் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று இடம்பெற்ற இந்த ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist