Tag: விலை

50 அத்தியாவசியப் பொருட்கள் இன்று முதல் குறைந்த விலைக்கு விற்பனை – பந்துல

சதொச வர்த்தக நிலையங்களில், 50 அத்தியாவசியப் பொருட்களை இன்று முதல் குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள முடியும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். பண்டிகைக் காலத்தை ...

Read moreDetails

சடுதியாக அதிகரித்த அத்தியாவசியப் பொருட்களின் தற்போதைய மொத்த விலைகள் குறித்த விபரம்!

நாட்டில் அண்மைக்காலமாக அத்தியாவசியப் பொருட்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் அறிக்கையின்படி, சந்தையில் அத்தியாவசியப் பொருட்களின் தற்போதைய மொத்த விலைகள் ...

Read moreDetails

3 ஆயிரத்தை அண்மிக்கும் சமையல் எரிவாயுவின் புதிய விலைகள்!

சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 12.5 கிலோ எடைக்கொண்ட லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை ஆயிரத்து 257 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails

இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் முதலாவது தொகுதி இன்று நாட்டிற்கு..!

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் முதலாவது தொகுதி இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது. இந்த அரிசி சதோச மற்றும் அங்காடி வர்த்தக நிலையங்கள் ஊடாக விற்பனை ...

Read moreDetails

மேலும் சில அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் நாளைய தினம் (திங்கட்கிழமை) அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, 50 கிலோகிராம் நிறையுடைய சீமெந்து மூடையின் விலை 200 ரூபாயினால் அதிகரிக்க ...

Read moreDetails

கீரி சம்பா ஒரு கிலோ 165 ரூபாய் – அரிசி வகைகளுக்கான புதிய விலை

அரிசி வகைகளுக்கான அதிக பட்ச சில்லரை விலை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து மூன்று வகை அரிசிகளுக்கான விலையினை பாரிய அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் வௌியிட்டுள்ளது. இன்று ...

Read moreDetails

உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் அதிகபட்ச சில்லறை விலை தொடர்பான அறிவிப்பு

உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, எல்.பி.ஜி 18 லிட்டர் அல்லது 9.6 கிலோ உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் ...

Read moreDetails

அதிக விலைக்கு அரிசி விற்பனை – ஒரு இலட்சம் ரூபாய் அபராதம்!

கட்டுப்பாட்டு விலையைவிட அதிக விலைக்கு அரிசி விற்கும் வர்த்தகர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படவுள்ளது. இந்த விடயம் குறித்து நேற்று(திங்கட்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails

எரிபொருள் விலை அதிகரிப்பிற்கான காரணத்தை வெளியிட்டது அரசாங்கம்

எரிபொருள் விலையை அதிகரிக்க மேற்கொண்ட தீர்மானமானது தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான பொது வேலைத்திட்டம் ஒன்றின் ஒரு பிரதான காரணியாகும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவு ...

Read moreDetails

எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து அமைச்சரவையில் ஆராய்வு

எரிபொருட்களின் விலைகளை திருத்தம் செய்வது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாக ஆளும் கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 11ஆம் திகதி நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் ...

Read moreDetails
Page 5 of 6 1 4 5 6
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist