கொழும்பில் 16 மணிநேர நீர்வெட்டு அமுல் !
2022-06-18
கஞ்சா செய்கையில் ஈடுபட்டு அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றுக் கொள்ளத் தேவையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே தெரிவித்துள்ளார். ...
Read moreவெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு விரைவில் இரட்டை பிரஜாவுரிமையினை வழங்கி, தபால் மூலமாகவேனும் வாக்களிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற ...
Read moreசுமார் 20 மாதங்களுக்கு பிறகு வெளிநாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகளை இஸ்ரேல் வரவேற்கத் தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுப் பரவல் காரணமாக, கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் ...
Read moreவெளிநாடுகளில் இருந்து பிரான்சுக்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய விவகாரங்களுக்கான ஆளுனர் க்ளெமென்ட் பியூன் இதுகுறித்து கூறுகையில், 'இக்கோடை காலத்தின் ...
Read moreவெளிநாடுகளில் இருந்து மேலும் ஆயிரத்து 363பேர் நாட்டை வந்தடைந்துள்ளனர். இன்று (புதன்கிழமை) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 24 விமானங்கள் ஊடாக அவர்கள் ...
Read moreவெளிநாட்டில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் அரசாங்கத்திடம் அனுமதிப் பெறத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வெளிநாட்டிலிருக்கும் இலங்கையர்கள் நாட்டிற்கு மீள வருவதற்கு வெளிவிவகார அமைச்சின் அனுமதியைப் ...
Read moreகொரோனா பரவல் காரணமாக நாடு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் சிக்கியிருந்த 886 இலங்கையர்கள், கடந்த 24 மணித்தியாலங்களில் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர். கட்டாரிலிருந்து 146 பேரும், துபாயிலிருந்து ...
Read moreவெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.