முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
2025-12-05
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி செலுத்தியவர்கள் கனடா வரும்போது தனிமைப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை என கனடா அரசாங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் மற்றவர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படவில்லை ...
Read moreDetailsஸ்பெயினில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து 35இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஸ்பெயினில் வைரஸ் தொற்றிலிருந்து 35இலட்சத்து ஆயிரத்து 83பேர் மீண்டுள்ளனர். ...
Read moreDetailsபிரித்தானிய பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை அதிகாரப்பூர்வமாக நீக்குவதாக ஸ்பெயின் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு கட்டுப்பாடுகளைத் தவிர்க்கக்கூடிய நாடுகளின் பட்டியலில் பிரித்தானியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் ...
Read moreDetailsஸ்பெயினின் முன்னணி டென்னிஸ் வீரரான ரஃபேல் நடால், டோக்கியோ ஒலிம்பிக்கில் விளையாடுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நடால் கூறுகையில், 'டோக்கியோ ஒலிம்பிக்கில் நான் பங்குகொள்வது நிச்சயமற்றது. இந்த ...
Read moreDetailsபார்சிலோனா பகிரங்க டென்னிஸ் தொடரின், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு மகுடத்திற்கான இறுதிப் போட்டியில், ஸ்பெயினின் முன்னணி வீரரான ரபேல் நடால் சம்பியன் பட்டம் வென்றுள்ளார். நேற்று நடைபெற்ற ...
Read moreDetailsஸ்பெயினில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 75ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஸ்பெயினில் வைரஸ் தொற்றினால் 75ஆயிரத்து 10பேர் உயிரழந்துள்ளனர். உலகளவில் ...
Read moreDetailsஸ்பெயினில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து 30இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பூரண குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஸ்பெயினில் இதுவரை 30இலட்சத்து 670பேர் பூரண குணமடைந்துள்ளனர். ...
Read moreDetailsஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா கொரோனா வைரஸ் தடுப்பூசியின் பயன்பாட்டை, பின்லாந்து தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. அஸ்ட்ராஸெனகா தடுப்பூசியை போட்டுக்கொண்டவர்களில் இரண்டு பேருக்கு இரத்தம் உறைதல் பிரச்சினை ஏற்பட்டதால், தடுப்பூசி போடும் ...
Read moreDetailsகருணைக்கொலைக்கு அனுமதிக்கும் சட்டத்திற்கு ஸ்பெயின் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் கருணைக்கொலையை அனுமதித்த உலகின் ஆறாவது நாடாகவும், ஐரோப்பாவில் நான்காவது நாடாகவும் ஸ்பெயின் மாறியுள்ளது. குணப்படுத்த முடியாத நோய்களால் ...
Read moreDetailsஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனகா தடுப்பூசியின் முதல் அளவை பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், 'விரைவில் நான் தடுப்பு மருந்தை செலுத்திக்கொள்ள போகிறேன். இதில் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.