பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
2025-03-14
சபாநாயகர் பதவியிலிருந்து அசோக ரன்வல விலகியுள்ள நிலையில் அவருக்கு எதிராகக் கைச்சாத்திடப்பட்டுள்ள அவநம்பிக்கை பிரேரணையை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு அவசியமில்லை என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், ...
Read moreDetailsசபாநாயகர் அசோக ரன்வலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஐக்கிய மக்கள் சக்தி (SJP) இன்று கையெழுத்திட்டது. கலாநிதி பட்டம் பெற்றுள்ளதாக பொய்யாகக் கூறி பொதுமக்களையும் அரசாங்கத்தையும் தவறாக ...
Read moreDetailsசபாநாயகர் அசோக ரன்வல பெற்றதாக கூறப்படும் கலாநிதி பட்டம் குறித்து சமூக ஊடகங்களில் சர்ச்சையான விவாதம் உருவாகியுள்ளது. அவர் உண்மையில் கலாநிதி பட்டம் பெற்றுள்ளாரா என்பதை சபாநாயகர் ...
Read moreDetailsசபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல தலைமையில் இன்று (03) காலை ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வில் இதுவரை அரங்கேறிய முக்கிய விடயங்கள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன: இலங்கைச் சனநாயக ...
Read moreDetailsயாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் சமூக ஊடக கணக்குகள் ஆய்வு செய்யப்படும் எனவும், அவரது கருத்து தொடர்பில் முறையான விசாரணைகள் நடத்தப்படும் எனவும் சபாநாயகர் அசோக ...
Read moreDetailsபத்தாவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராகத் தன்னைத் தெரிவு செய்தமைக்கு கலாநிதி அசோக ரன்வல நன்றி தெரிவித்துள்ளார். பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று காலை 10 மணியளவில் ...
Read moreDetailsதேசிய மக்கள் சக்தியின் (NPP) எம்.பி.க்களான கலாநிதிமொஹொமட் ரிஸ்வி சாலி மற்றும் ஹேமாலி வீரசேகர ஆகியோர் இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றத்தில் முக்கிய பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, ...
Read moreDetailsபுதிய நாடாளுமன்றத்தின் சபாநாயகராக அசோக ரன்வல நியமிக்கப்பட்டுள்ளார். பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று ஆரம்பமாகிய நிலையில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்போது பிரதமர் கலாநிதி ஹரிணி ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.