அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் குறைக்கப்பட்டது!
நாட்டில் 4 வகையான அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை மேலும் குறைக்க லங்கா சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. லங்கா சதொச விற்பனை நிலையங்களில் இன்று (வியாழக்கிழமை) முதல் ...
Read moreDetailsநாட்டில் 4 வகையான அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை மேலும் குறைக்க லங்கா சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. லங்கா சதொச விற்பனை நிலையங்களில் இன்று (வியாழக்கிழமை) முதல் ...
Read moreDetailsநாட்டில் இன்று (வியாழக்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் நான்கு அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க அரசிற்கு சொந்தமான லங்கா சதொச தீர்மானித்துள்ளது. நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் ...
Read moreDetailsலங்கா சதொச சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. நாளை (வியாழக்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வெள்ளை ...
Read moreDetailsவெள்ளை சீனி, கோதுமை மா, நெத்தலி, செமண் மற்றும் சிவப்பு பருப்பு ஆகியவற்றின் விலைகளை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ வெள்ளை சீனி ...
Read moreDetailsஅத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தில் ஏற்படக்கூடிய தடங்கல்களை சீர்செய்வதற்கு துரித நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் உயர் அதிகாரம் கொண்ட குறித்த குழுவை ஜனாதிபதி ...
Read moreDetailsலங்கா சதொச நிறுவனம் 6 அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விலை குறைப்பு இன்று (புதன்கிழமை) முதல் அமுலுக்கு வரும் என ...
Read moreDetails367 பொருட்களின் இறக்குமதிக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று(செவ்வாய்கிழமை) முதல் மறு அறிவித்தல் வரை இந்த தடை அமுலில் இருக்கும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, ...
Read moreDetailsஅத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக வர்த்தக வங்கிகள் ஊடாக டொலர்களை வழங்குவதற்கு இலங்கை மத்திய வங்கி இணங்கியுள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்திற்கும் ...
Read moreDetailsஇந்தியாவுடன் ஒரு பில்லியன் டொலர் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட நிதி அமைச்சு தயாராகி வருகிறது. இந்திய அரசின் தலையீட்டுடன் இந்தியன் வங்கியுடன் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக நிதியமைச்சின் ...
Read moreDetailsஉணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட செயலணி இன்று(வெள்ளிக்கிழமை) முதல் முறையாக கூடவுள்ளது. நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் நிதியமைச்சில் நடைபெறவுள்ள ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.