Tag: அத்தியாவசியப் பொருட்கள்

அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் குறைக்கப்பட்டது!

நாட்டில் 4 வகையான அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை மேலும் குறைக்க லங்கா சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. லங்கா சதொச விற்பனை நிலையங்களில் இன்று (வியாழக்கிழமை) முதல் ...

Read moreDetails

நான்கு அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு

நாட்டில் இன்று (வியாழக்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் நான்கு அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க அரசிற்கு சொந்தமான லங்கா சதொச தீர்மானித்துள்ளது. நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் ...

Read moreDetails

அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு

லங்கா சதொச சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. நாளை (வியாழக்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வெள்ளை ...

Read moreDetails

அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு

வெள்ளை சீனி, கோதுமை மா, நெத்தலி, செமண் மற்றும் சிவப்பு பருப்பு ஆகியவற்றின் விலைகளை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ வெள்ளை சீனி ...

Read moreDetails

அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தில் ஏற்படக்கூடிய தடங்கல்களை சீர்செய்வதற்கு குழு நியமனம்

அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தில் ஏற்படக்கூடிய தடங்கல்களை சீர்செய்வதற்கு துரித நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் உயர் அதிகாரம் கொண்ட குறித்த குழுவை ஜனாதிபதி ...

Read moreDetails

6 அத்தியாவசியப் பொருட்களின் விலை இன்று முதல் குறைப்பு

லங்கா சதொச நிறுவனம் 6 அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விலை குறைப்பு இன்று (புதன்கிழமை) முதல் அமுலுக்கு வரும் என ...

Read moreDetails

367 இற்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதிகளுக்கு தற்காலிக தடை!

367 பொருட்களின் இறக்குமதிக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று(செவ்வாய்கிழமை) முதல் மறு அறிவித்தல் வரை இந்த தடை அமுலில் இருக்கும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, ...

Read moreDetails

அத்தியாவசிய இறக்குமதிகளுக்காக டொலர்களை வழங்குவதற்கு மத்திய வங்கி இணக்கம்!

அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக வர்த்தக வங்கிகள் ஊடாக டொலர்களை வழங்குவதற்கு இலங்கை மத்திய வங்கி இணங்கியுள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்திற்கும் ...

Read moreDetails

இந்தியாவுடன் ஒரு பில்லியன் டொலர் கடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் இலங்கை!

இந்தியாவுடன் ஒரு பில்லியன் டொலர் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட நிதி அமைச்சு தயாராகி வருகிறது. இந்திய அரசின் தலையீட்டுடன் இந்தியன் வங்கியுடன் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக நிதியமைச்சின் ...

Read moreDetails

உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க நியமிக்கப்பட்ட செயலணி இன்று கூடுகின்றது!

உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட செயலணி இன்று(வெள்ளிக்கிழமை) முதல் முறையாக கூடவுள்ளது. நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் நிதியமைச்சில் நடைபெறவுள்ள ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist