Tag: அரசாங்க தகவல் திணைக்களம்

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 2,000 பேர் உயிரிழப்பு!

2025ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கையில் வாகன விபத்துகளால் சுமார் 2,000 பேர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் போக்குவரத்துப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ...

Read moreDetails

32 லட்சம் குடும்பங்களுக்கு ஜூலை மாதம் முதல் 7 ஆயிரத்து 500 ரூபாயினை வழங்க நடவடிக்கை!

நாட்டிலுள்ள 32 லட்சம் குடும்பங்களுக்கு ஜூலை மாதம் முதல் 7 ஆயிரத்து 500 ரூபாவை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் ...

Read moreDetails

சர்வதேச நாடுகளின் கொரோனா மரணங்கள் பட்டியலில் இலங்கைக்கு 13 ஆவது இடம்

இலங்கையில் நேற்றைய தினமும் (வெள்ளிக்கிழமை) கொரோனா வைரஸ் தொற்றினால் 214 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 30 வயதுக்கு குறைவான 5 பேரும்  30 முதல் 59 வயதுக்கு ...

Read moreDetails

இலங்கையில் ஏற்பட்டுள்ள கொரோனா உயிரிழப்புக்கள் மற்றும் தொற்றுக்கு உள்ளானோர் தொடர்பான முழுமையான விபரம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 186 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய இலங்கையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 790 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை புதிதாக ...

Read moreDetails

இலங்கையில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்கள் மற்றும் கொரோனா தொற்றாளர்கள் தொடர்பான விபரம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை  5 ஆயிரத்தை கடந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) கொரோனா வைரஸ் தொற்றினால் 98 ...

Read moreDetails

இலங்கையில் ஒரேநாளில் 1,452 பேருக்கு கொரோனா

இலங்கையில் நேற்று (சனிக்கிழமை)  மாத்திரம் 1, 452 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் புத்தாண்டு கொத்தணியுடன் தொடர்புடைய 1,447 பேர் உள்ளடங்குவதாகவும் ஏனைய ...

Read moreDetails

கொரோனா தொற்றினால் மேலும் 62 இறப்புகள் பதிவு

நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் 62 இறப்புகள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2073 ஆக ...

Read moreDetails

கொவிட் கொத்தணியின் பெயர் மாற்றப்பட்டது

புதிதாக கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை  'புத்தாண்டு கொவிட் கொத்து' என்று பெயரிட அரசாங்க தகவல் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி அரசாங்க தகவல் திணைக்களத்தினால், நேற்று ...

Read moreDetails

இலங்கையில் அதிகூடிய கொரோனா பாதிப்பு நேற்றைய தினம் பதிவு – கொழும்பிலேயே அதிக நோயாளர்கள் அடையாளம்!

இலங்கையில் அதிகூடிய கொரோனா பாதிப்பு நேற்றைய தினம் பதிவாகியுள்ளது. குறிப்பாக கொழும்பிலேயே அதிக நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, இன்று ...

Read moreDetails

இலங்கையில் அதிகரித்துள்ள கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்பான முழுமையான விபரங்கள்

கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் ஐவர் உயிரிழந்துள்ளமையை தொடர்ந்து இலங்கையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 634ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist