30 சதவீத முதியோருக்கு மனநலப் பிரச்சினை
2026-01-26
நாட்டில் கணக்காய்வாளர் நாயகம் ஒருவரை நியமிக்காமல் அரசாங்கம் காலந்தாழ்த்தி வருவதன் மூலம் நாடு பல துறைகளில் அராஜக நிலையை நோக்கிச் சென்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ...
Read moreDetailsஅரசியலமைப்பு பேரவை இன்று (12) மீண்டும் கூடவுள்ளது. அதன்படி, அரசியலமைப்பு பேரவை இன்று பிற்பகல் 1.30 மணிக்கு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடவுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் ...
Read moreDetailsஅரசியலமைப்பு பேரவையின் இரண்டாவது கூட்டம் இன்று (திங்கட்கிழமை) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ளது. ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்களை நியமிக்கும் முறை ...
Read moreDetailsஅரசியலமைப்பு பேரவையின் கூட்டம் நாளை (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது. அரசியலமைப்பு பேரவை நியமிக்கப்பட்டதன் பின்னர் முதல் தடவையாக நாளைய தினம் கூடவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த ...
Read moreDetailsசுயாதீன ஆணைக்குழுக்களை ஸ்தாபித்தல் உள்ளிட்ட பல தீர்மானங்களை எடுப்பதற்காக அரசியலமைப்பு பேரவை இன்று (திங்கட்கிழமை) கூடவுள்ளது. கடந்த வாரம் அரசியலமைப்பு பேரவைக்கு மூன்று சிவில் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டனர். ...
Read moreDetailsஅரசியலமைப்பு சபைக்கு மூன்று வருட காலத்திற்கு மூன்று பிரதிநிதிகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, கலாநிதி பிரதாப் ராமானுஜம், கலாநிதி ...
Read moreDetailsஅரசியலமைப்பு பேரவைக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை நியமிப்பதில் தொடர்ந்தும் இழுபறிநிலை நிலவுவதாக, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். எஞ்சிய ஒரு நாடாளுமன்ற ...
Read moreDetails21ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் ஸ்தாபிக்கப்பட்ட அரசியலமைப்பு பேரவைக்கு 03 சிவில் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பில் இன்று(வியாழக்கிழமை) இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. அரசியலமைப்பு பேரவையில் சிவில் பிரதிநிதித்துவம் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.