முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக இன்று(வெள்ளிக்கிழமை) மூன்றாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்திருந்த அரசியல் கைதிகளின் உறவினர்கள் இன்று பிற்பகல் ஆளுநரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். யாழ்.சிறைச்சாலையில் ...
Read moreDetailsஅனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்க முயற்சி எடுத்துள்ளதாக அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கே. மஸ்தான் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று(சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் ...
Read moreDetailsகடந்த 15 வருடங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியொருவரை நிரபராதி என அடையாளம் கண்ட கொழும்பு மேல் நீதிமன்றம் அவரை விடுதலை செய்துள்ளது. மானிப்பாய் ...
Read moreDetailsமாவீரர் தினத்தினை அனுஷ்டிப்பதற்கு எதிராக வழங்கப்பட்ட தடையுத்தரவிற்கு எதிராக எதிர்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் அரசியல் கைதி செல்வநாயகம் அரவிந்தன் தெரிவித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) நடைப்பெற்ற ஊடகவியலாளர் ...
Read moreDetailsஅனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் சாணக்கியன் உட்பட்ட குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். இன்று (சனிக்கிழமை) காலை 10 ...
Read moreDetailsஅநுராதபுர சிறைச்சாலை சம்பவம் கண்டிக்கதக்கதும், அதேநேரத்தில் இலங்கைக்கு அவ பெயரை ஏற்படுத்தும் செயலாகும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி ...
Read moreDetailsஇருட்டுக்குள் இருக்கின்ற அரசியல்கைதிகளின் வாழ்வில் ஒளியூட்டுவதை பிரதிபலிக்கும் வகையில் குரலற்றவர்களின் குரல் அமைப்பினால் தீபங்கள் ஏற்றப்பட்டன. தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு குறித்த நிகழ்வினை குரலற்றவர்களின் குரல் ...
Read moreDetailsசிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 60 பேரின் பெயர் பட்டியல் மற்றும் விபரங்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேருக்கும் அனுப்பி வைத்துள்ளதாக குரலற்றவர்களின் குரல் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.