முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோருக்கு இடையில் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ...
Read moreDetailsஇந்தியாவிடமிருந்து இலங்கை மேலதிகமாக ஒரு பில்லியன் டொலர் கடன் எல்லை வசதியை கோரியுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அத்தியாவசியமான பொருட்கள் இறக்குமதிக்காகவே இவ்வாறு கடன் கோரப்பட்டுள்ளதாக ...
Read moreDetails5 ஆவது BIMSTEC மாநாடு கொழும்பில் இன்று(திங்கட்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பிற்கான வங்காள விரிகுடா முன்முயற்சி எனப்படும் BIMSTEC மாநாடு எதிர்வரும் 30 ...
Read moreDetailsமத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகள், தொழிலாளர் விரோத திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளன. இதன்படி குறித்த வேலை நிறுத்த போராட்டம் இன்று ...
Read moreDetailsகிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இயல்புநிலை திரும்பி அமைதி நிலவினால் மட்டுமே இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான நல்லுறவு சீரடையும்' என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி'யிடம் ...
Read moreDetailsஇந்தியாவின் ஏற்றுமதி நடப்பு நிதியாண்டில் நாற்பதாயிரம் கோடி டொலரை தாண்டியுள்ளதாக பிரதமர் நரேந்தி மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில், ...
Read moreDetailsஉலகில் மிகவும் காற்று மாசடைந்த 100 நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் 63 நகரங்கள் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காற்றின் தரம் குறித்து சுவிட்சர்லாந்தின் IQAir நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் ...
Read moreDetails1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னர் முதற்தடவையாக மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளது. அண்மைய காலத்தில் தெற்காசிய நாடொன்று முகங்கொடுத்த மிக மோசமான நிலைமை இதுவாகவுள்ளது. ...
Read moreDetailsநடப்பு ஆண்டுக்கான ஆசியக் கிண்ண ரி-20 கிரிக்கெட் தொடரை நடத்தும் உரிமத்தை, இலங்கை பெற்றுள்ளது. ஆசியக் கிரிக்கெட் சபையால் இந்த அறிவிப்பு இன்று (சனிக்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, ...
Read moreDetailsஇந்தியாவிடம் இருந்து, இலங்கைக்கு ஒரு பில்லியன் டொலரை கடனாக பெறுவதற்கான ஒப்பந்தம் இன்று(வியாழக்கிழமை) கைச்சாத்திடப்பட்டுள்ளமையின் மூலம், நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார சுமைகள் ஓரளவு குறையும் என இலங்கைத் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.