Tag: இரண்டாம் எலிசபெத் மகாராணி

பிரித்தானிய அரசர் மீது முட்டை வீச்சு: மாணவர் ஒருவர் கைது!

யோர்க்கில் நடந்த நடைபயணத்தின் போது பிரித்தானிய அரசர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா மீது முட்டை வீசப்பட்டதைத் தொடர்ந்து மாணவர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ...

Read more

ராணியின் இறுதிச் சடங்கிற்கான பொலிஸாரின் பாதுகாப்பு நடவடிக்கையின் போது 67பேர் கைது!

ராணியின் இறுதிச் சடங்கிற்கான பொலிஸாரின் பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக திங்களன்று லண்டனில் குறைந்தது 67பேர் கைது செய்யப்பட்டதாக பெருநகர பொலிஸ்துறை தெரிவித்துள்ளது. பிரித்தானியாவில் உள்ள ஒவ்வொரு ...

Read more

இரண்டாம் எலிசபெத் மகாராணி மறைவு: வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தற்குள் நுழைய சீன அரசாங்கக் குழுவுக்கு தடை!

வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தற்குள் வைக்கப்பட்டுள்ள இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உடலத்துக்கு அஞ்சலி செலுத்த சீனாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹவுஸ் ஒஃப் காமன்ஸ் சபாநாயகர் சர் லிண்ட்சே ஹோய்ல், ஐந்து ...

Read more

எலிசபெத் மகாராணிக்கு ஐ.நாவில் ஒரு நிமிட மௌன அஞ்சலி

காலமான இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 51 ஆவது கூட்டத் தொடரில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் ...

Read more

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு உலகத் தலைவர்கள் இரங்கல்!

மகத்தான சமூக மாற்றத்தை ஏற்படுத்திய மரியாதைக்குரிய இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு உலகத் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவருடைய ஆழ்ந்த கடமை உணர்வு ...

Read more

எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு இரங்கல்: தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடவும் – ஜனாதிபதி!

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, ...

Read more

70 ஆண்டுகால ஆட்சி நிறைவை கொண்டாடும் பிரித்தானிய மகாராணிக்கு கொரோனா தொற்று உறுதியானது!

95 வயதான பிரித்தானிய மகாராணி எலிசெபத், கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார் என பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது. லேசான குளிர் போன்ற அறிகுறிகள் அவருக்கு காணப்படுவதாகவும், ராணிக்கு கொரோனா ...

Read more

பிரித்தானியாவின் வின்ஸர் கோட்டை மைதானத்துள் நுழைந்த, “தாக்குதல் ஆயுதம்” தாங்கிய நபர் கைது!

கிறிஸ்துமஸ் தினமான இன்று, பிரித்தானியாவின் வின்ஸர் கோட்டை மைதானத்துள் நுழைந்த "தாக்குதல் ஆயுதம்" தாங்கிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 19 வயதுடைய சவுத்தம்ப்டனைச் (Southampton) சேர்ந்த ...

Read more

‘எண்ணற்ற இளைஞர்களின் வாழ்க்கையை ஊக்கப்படுத்தினார்’ காலமான இளவரசர் பிலிப்புக்கு பிரதமர் இரங்கல்!

காலமான இரண்டாம் எலிசபெத் மகாராணியின் கணவரும் இளவரசருமான பிலிப், 'எண்ணற்ற இளைஞர்களின் வாழ்க்கையை ஊக்கப்படுத்தினார்' என பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் தெரிவித்துள்ளார். இளவரசர் பிலிப்பின் மறைவு செய்தி ...

Read more
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist