14 நாடுகளுக்கு சவுதி அரேபியா விசா தடை!
2025-04-07
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயார்!
2025-04-26
நாட்டில் நிலவும் மோசமான சீரற்றவானிலை காரணமாக ஒன்பது மாவட்டங்களில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா, இரத்தினபுரி, ...
Read moreDetailsகொரோனா வைரஸ் நிலைமையை கருத்திற்கொண்டு நாட்டின் சில வைத்தியசாலைகளில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, காலி மற்றும் இரத்தினபுரி வைத்தியசாலைகளில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலைகளில் நிலவும் ...
Read moreDetailsநாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. ...
Read moreDetailsஇரத்தினபுரி- எல்லே தேவாலய விகாரைக்கு அருகில் ஏற்பட்ட மண்சரிவில் காணாமல்போகியுள்ள மூவரை தேடும் பணி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இரத்தினபுரியில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றமையினால் சில ...
Read moreDetailsஇலங்கையில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய ...
Read moreDetailsஇரத்தினபுரி - நிவித்திகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தேயிலைத் தொழிற்சாலைக்கு ஊழியர்களைக் ஏற்றிச் செல்லும் ...
Read moreDetailsஇரத்தினபுரி மாவட்டத்திலுள்ள ஒன்பது பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதற்கமைய பலாங்கொடை, எஹெலியகொட, இரத்தினபுரி, குருவிட்ட, ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.