Tag: இராணுவத்தினர்

யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று முக்கிய கூட்டம்!

யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் குற்ற செயல்களை கட்டுப்படுத்தல் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் இன்று(புதன்கிழமை) மாலை யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம் பெறவுள்ளது. கடற்தொழில் அமைச்சரின் ஏற்பாட்டில் இடம்பெறும் குறித்த ...

Read moreDetails

இரண்டாம் உலகப் போரின் வெடிகுண்டு கிரேட் யார்மவுத்தில் செயலிழப்பு!

கிரேட் யார்மவுத்தில் கண்டெடுக்கப்பட்ட இரண்டாம் உலகப் போரின் வெடிகுண்டு செயலிழக்கப்பட்டுள்ளது. சுமார் 17:00 மணிக்கு திட்டமிடப்படாத வெடிகுண்டு வெடித்தபோது மைல்களுக்கு ஒரு பெரிய வெடிப்பு சத்தம் கேட்டதாக ...

Read moreDetails

குளிர்காலத்தை சமாளிக்க அவசரகால திட்டங்களின் கீழ் இராணுவத்தினர் பணிபுரியும் சாத்தியம்!

குளிர்காலத்தை சமாளிக்க அவசரகால திட்டங்களின் கீழ், முன்னணி மருத்துவமனைகளில் இராணுவத்தினர் பணிபுரியும் சாத்தியம் இருப்பதாக கூறப்படுகின்றது. ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் துணை மருத்துவர்கள் எதிர்வரும் மாதங்களில் செவிலியர்களுடன் ...

Read moreDetails

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பூர்வீக வீட்டுக்கு பாதுகாப்பு!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்த நாள் 26ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில், வல்வெட்டித்துறையில் உள்ள அவரது பூர்வீக வீட்டினை சூழவுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ...

Read moreDetails

உக்ரைனிய எல்லையில் தங்களது படைகளை நிலைநிறுத்துவதாக பெலாரஷ்ய ஜனாதிபதி அறிவிப்பு!

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் மத்தியில், உக்ரைனிய எல்லையில் தங்களது படைகளை நிலைநிறுத்துவதாக பெலாரஷ்ய ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ அறிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சில் நேற்று (வியாழக்கிழமை) நடந்த ...

Read moreDetails

நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க ஜனாதிபதி இணக்கம்!

நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் வெளியிட்டுள்ளார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

இராணுவத்தினர் காணியினை சுவீகரிக்கிறார்களா – அவர்களுக்கு எதற்கு காணி? கூட்டமைப்பிடம் கேட்டார் கோட்டா!

வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் காணியினை சுவீகரிக்கிறார்களா? அவர்களுக்கு எதற்கு காணி என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கேள்வி எழுப்பியுள்ளார். நீண்ட நாட்களாக ஒத்திவைக்கப்பட்ட ...

Read moreDetails

கோப்பாய் துயிலும் இல்லம் முன் குழப்பம்- பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிப்பு

யாழ்ப்பாணம்- கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக துப்பரவு பணியில் ஈடுபடுகிறவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இராணுவத்தினரும் பொலிஸாரும் நடந்து கொண்டதாக கூறப்படுகின்றது. கோப்பாய் துயிலும் இல்லத்தை ...

Read moreDetails

பாகிஸ்தான் இராணுவத்தினருக்கு எதிராக தொடரும் போராட்டம்

பலுசிஸ்தான் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த இரண்டு மாணவர்களை பாகிஸ்தான் இராணுவத்தினர் கடத்திச் சென்றமையைக் கண்டித்து போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. அனைத்து கல்வி நிறுவனங்களிலும் வகுப்புகள் மற்றும் பரீட்சைகளைப் ...

Read moreDetails

முல்லைத்தீவு நகர கடற்கரையில் இராணுவத்தினரால் சிரமதானப் பணி முன்னெடுப்பு

முல்லைத்தீவு நகர கடற்கரையில் இராணுவத்தினரால் சிரமதானப் பணி, இன்று (வெள்ளிக்கிழமை) மேற்கொள்ளப்பட்டது. முல்லைத்தீவு நகர கடற்கரையானது தொடர்ச்சியாக திண்மக்கழிவுகள் சூழப்பட்டு வருகின்றன. குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து கப்பல்கள் ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist