• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஆசியா
பாகிஸ்தான் இராணுவத்தினருக்கு எதிராக தொடரும் போராட்டம்

பாகிஸ்தான் இராணுவத்தினருக்கு எதிராக தொடரும் போராட்டம்

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2021/11/19
in ஆசியா, உலகம்
72 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

பலுசிஸ்தான் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த இரண்டு மாணவர்களை பாகிஸ்தான் இராணுவத்தினர் கடத்திச் சென்றமையைக் கண்டித்து போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

அனைத்து கல்வி நிறுவனங்களிலும் வகுப்புகள் மற்றும் பரீட்சைகளைப் புறக்கணிக்குமாறு மாணவர் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளதாக எக்ஸ்பிரஸ் டெய்லி தெரிவித்துள்ளது.

கடத்தப்பட்டவர்கள் பலுசிஸ்தானின் நோஷ்கி மாவட்டத்தில் வசிக்கும் லால் மொஹமட்டின் புதல்வர்களான ஃபசிஹ் பலூச் சோஹைல் அஹமட் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவர்களை கடந்த திங்கட்கிழமையன்று பல்கலைக்கழக விடுதியில் இருந்து பாகிஸ்தான் இராணுவத்தினர் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதையடுத்து வலுக்கட்டாயமாக காணாமல் போயுள்ளதாக தி பலுசிஸ்தான் போஸ்ட் என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அதேநேரம், பல்கலைக்கழக விடுதியில் இருந்தபோதே இவ்விரண்டு மாணவர்களும் காணாமல் போனதாக தெரிவித்த மாணவர் தலைவர்கள் ‘எமது நண்பர்கள் காணாமலாக்கப்பட்டமைக்காக நாங்கள் நிர்வாகத்திடம் எதிர்ப்பு தெரிவித்தோம், ஆனால் அதுதொடர்பில் எந்தக் கவனமும் எடுக்கவில்லை. பின்னர் நாங்கள் பல்கலைக்கழகத்தின் வாயிலில் எதிர்ப்பு போராட்டம் செய்ய வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டோம்’ எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பலுசிஸ்தானைப் பொறுத்தவரையில் வலிந்து காணாமல்போகும் சம்பவங்கள் தொடர்பில் நீண்ட வரலாறு காணப்படுகின்றது. அங்கு ஆயிரக்கணக்கான பலூச்சுக்கள் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளனர்.

கொலைகள் மூலம் நூற்றுக்கணக்கானவர்கள் அழிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானவர்களுக்கு என்ன நடந்தது என்பதையே கண்டுபிடிக்க முடியாத நிலைமை காணப்படுகின்றது.

மனித உரிமைகள் அமைப்புக்கள் செயற்பட முடியாத நிலைமையும், ஊடகங்கள் குரல் எழுப்ப முடியாத நிலைமையும் நீடிப்பதால் அங்கு மேற்படி நிலைமைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.

பலுசிஸ்தானிலுள்ள ஒடுக்கப்பட்ட மக்களை ஆக்கிரமித்த முதல் நாளிலிருந்தே அவர்களை மௌனிகளாக வைத்திருப்பதற்கு பாகிஸ்தான் அரசு வலுக்கட்டாயமாக காணாமலாக்குதலை ஒரு கருவியாக பயன்படுத்தி வருகின்றது.

கடத்தப்பட்டவர்களில் பலர் கொல்லப்பட்டாலும் இன்னும் பலர் இராணுவ இரகசிய அறைகளில் மனிதாபிமானமற்ற சித்திரவதைகளை தற்போது வரையில் எதிர்கொண்ட வண்ணமுள்ளனர்.

Related

Tags: இராணுவத்தினர்பலுசிஸ்தான்பாகிஸ்தான்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சூடானில் ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் இதுவரை 15 பொதுமக்கள் உயிரிழப்பு!

Next Post

ஜம்மு, கஷ்மீரில் கொரோனா, டெங்கு நிலைமைகள் குறித்து ஆளுநர் ஆராய்வு!

Related Posts

கமேனியின் மறைவைத் தொடர்ந்து ஈரானில் 40 நாள் தேசிய துக்க காலம்!
அமொிக்கா

அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்தம்: 3 கட்ட நிபந்தனைகளுடன் புதிய முன்மொழிவை வழங்கியது ஈரான்!

2026-04-27
“பாதிக்கப்பட்ட குடும்பங்களை விட நிறுவனங்களுக்கே முன்னுரிமையா?” – பிரதமர் மீது எஸ்தர் கேய் அதிருப்தி!
இங்கிலாந்து

“பாதிக்கப்பட்ட குடும்பங்களை விட நிறுவனங்களுக்கே முன்னுரிமையா?” – பிரதமர் மீது எஸ்தர் கேய் அதிருப்தி!

2026-04-27
லண்டன் யூத சமூகத்தின் மீது தாக்குதல் முயற்சி: பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஒருவர் கைது!
இங்கிலாந்து

லண்டன் யூத சமூகத்தின் மீது தாக்குதல் முயற்சி: பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஒருவர் கைது!

2026-04-27
லண்டனில் கிளப்பில் பயங்கரத் தீ விபத்து: உயிராபத்தை விளைவிக்க முயன்றதாக 51 வயது நபர் கைது!
இங்கிலாந்து

லண்டனில் கிளப்பில் பயங்கரத் தீ விபத்து: உயிராபத்தை விளைவிக்க முயன்றதாக 51 வயது நபர் கைது!

2026-04-27
வட அயர்லாந்து கார் குண்டு வெடிப்பு: பச்சிளம் குழந்தைகள் நூலிழையில் உயிர் தப்பினர் !
இங்கிலாந்து

வட அயர்லாந்து கார் குண்டு வெடிப்பு: பச்சிளம் குழந்தைகள் நூலிழையில் உயிர் தப்பினர் !

2026-04-27
ரஷ்யா சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்
ஆசிரியர் தெரிவு

ரஷ்யா சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்

2026-04-27
Next Post
ஜம்மு, கஷ்மீரில் கொரோனா, டெங்கு நிலைமைகள் குறித்து ஆளுநர் ஆராய்வு!

ஜம்மு, கஷ்மீரில் கொரோனா, டெங்கு நிலைமைகள் குறித்து ஆளுநர் ஆராய்வு!

விபத்துக்குள்ளான எஃப்-35 ரக போர் விமானத்தின் பாகங்களை மீட்கும் பணியில் கடற்படை வீரர்கள் தீவிரம்!

விபத்துக்குள்ளான எஃப்-35 ரக போர் விமானத்தின் பாகங்களை மீட்கும் பணியில் கடற்படை வீரர்கள் தீவிரம்!

சுவீடனில் உள் அரங்கு நிகழ்ச்சிகளில் 100 பேருக்கு மேல் கூட தடை!

சுவீடனில் உள் அரங்கு நிகழ்ச்சிகளில் 100 பேருக்கு மேல் கூட தடை!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
இரத்தினபுரி இளைஞர்களின் ஜனநாயக எழுச்சிக்கு வேலுகுமார் முழு ஆதரவு!

இரத்தினபுரி இளைஞர்களின் ஜனநாயக எழுச்சிக்கு வேலுகுமார் முழு ஆதரவு!

0
யாழ் போதனா வைத்தியசாலை உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கான “ஓவியம் யாரும் வரையலாம் நிகழ்வு!

யாழ் போதனா வைத்தியசாலை உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கான “ஓவியம் யாரும் வரையலாம் நிகழ்வு!

0
வில்பத்து வன வழக்கு: பதியூதீனின் மேல்முறையீட்டு மனு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்!

வில்பத்து வன வழக்கு: பதியூதீனின் மேல்முறையீட்டு மனு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்!

0
லிந்துலையில் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து லொறி விபத்து

லிந்துலையில் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து லொறி விபத்து

0
கமேனியின் மறைவைத் தொடர்ந்து ஈரானில் 40 நாள் தேசிய துக்க காலம்!

அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்தம்: 3 கட்ட நிபந்தனைகளுடன் புதிய முன்மொழிவை வழங்கியது ஈரான்!

0
இரத்தினபுரி இளைஞர்களின் ஜனநாயக எழுச்சிக்கு வேலுகுமார் முழு ஆதரவு!

இரத்தினபுரி இளைஞர்களின் ஜனநாயக எழுச்சிக்கு வேலுகுமார் முழு ஆதரவு!

2026-04-27
யாழ் போதனா வைத்தியசாலை உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கான “ஓவியம் யாரும் வரையலாம் நிகழ்வு!

யாழ் போதனா வைத்தியசாலை உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கான “ஓவியம் யாரும் வரையலாம் நிகழ்வு!

2026-04-27
வில்பத்து வன வழக்கு: பதியூதீனின் மேல்முறையீட்டு மனு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்!

வில்பத்து வன வழக்கு: பதியூதீனின் மேல்முறையீட்டு மனு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்!

2026-04-27
லிந்துலையில் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து லொறி விபத்து

லிந்துலையில் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து லொறி விபத்து

2026-04-27
கமேனியின் மறைவைத் தொடர்ந்து ஈரானில் 40 நாள் தேசிய துக்க காலம்!

அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்தம்: 3 கட்ட நிபந்தனைகளுடன் புதிய முன்மொழிவை வழங்கியது ஈரான்!

2026-04-27

Recent News

இரத்தினபுரி இளைஞர்களின் ஜனநாயக எழுச்சிக்கு வேலுகுமார் முழு ஆதரவு!

இரத்தினபுரி இளைஞர்களின் ஜனநாயக எழுச்சிக்கு வேலுகுமார் முழு ஆதரவு!

2026-04-27
யாழ் போதனா வைத்தியசாலை உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கான “ஓவியம் யாரும் வரையலாம் நிகழ்வு!

யாழ் போதனா வைத்தியசாலை உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கான “ஓவியம் யாரும் வரையலாம் நிகழ்வு!

2026-04-27
வில்பத்து வன வழக்கு: பதியூதீனின் மேல்முறையீட்டு மனு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்!

வில்பத்து வன வழக்கு: பதியூதீனின் மேல்முறையீட்டு மனு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்!

2026-04-27
லிந்துலையில் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து லொறி விபத்து

லிந்துலையில் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து லொறி விபத்து

2026-04-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.