Tag: இராதாகிருஷ்ணன்

தமிழர்களுக்கு எதிரான சில சக்திகளே 13 தொடர்பில் போலி பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றன – இராதாகிருஷ்ணன்!

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டமென்பது சர்வதேச உடன்படிக்கையாகும். அதனை அமுல்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடப்பாடாகும். எனவே, 13 விரைவில் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன் ...

Read moreDetails

வீடுகளில் நாளை கறுப்பு கொடிகளை பறக்கவிடுமாறு நாட்டு மக்களிடம் கோரிக்கை!

வீட்டில் இருந்தவாறே இந்த ஜனநாயக விரோத அரசுக்கு எதிராக நாளை எதிர்ப்பை வெளியிடுங்கள். வீடுகளுக்கு முன்னால் கறுப்பு கொடிகளை பறக்கிடுங்கள் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ...

Read moreDetails

பாகிஸ்தானில் இலங்கையர் கொலை – இராதாகிருஷ்ணன் கண்டனம்

பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டு, எரியூட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். ...

Read moreDetails

மக்களுக்கான நிவாரணத் திட்டங்கள் குறித்து அரசு கவனம் செலுத்த வேண்டும் – இராதாகிருஷ்ணன்

மக்களுக்கான நிவாரணத் திட்டங்கள் தொடர்பில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் நுவரெலியா மாவட்ட ...

Read moreDetails

சிறப்பானதொரு அரசை ஆட்சிக்கு கொண்டுவர நாட்டு மக்கள் அணிதிரள வேண்டும்- இராதாகிருஷ்ணன்

இந்த அரசு வீழ்வது நிச்சயம் அடுத்த தேர்தலில் சிறப்பானதொரு அரசை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு நாட்டு மக்கள் அணிதிரள வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் ...

Read moreDetails

விரைவில் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம் – இராதாகிருஷ்ணன்

அரசாங்கம் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை கொண்டிருந்தாலும் மக்கள் மத்தியில் பெரும்பான்மை பலத்தை இழந்திருக்கின்றது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ...

Read moreDetails

தமிழகத்தில் இதுவரை கொரோனா 3ஆவது அலைக்கான அறிகுறிகள் இல்லை – இராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் இதுவரை கொரோனா 3ஆவது அலைக்கான அறிகுறிகள் இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். சென்னையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். ...

Read moreDetails

சென்னை, கோயம்பத்தூர் பகுதிகளில் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க திட்டம்

சென்னை மற்றும் கோயம்பத்தூர் போன்ற பகுதிகளில் கொரோனா பரிசோதனைகளை மேலும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள சுகாதாரத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன், தேவை ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist