Tag: உதய கம்மன்பில

எரிபொருள் அதிகரிப்பு தொடர்பான சர்ச்சை : ஆளும்கட்சியின் விசேட ஊடக சந்திப்பு மேலிடத்தின் அறிவுறுத்தலை அடுத்து இரத்து!!

எரிபொருள் அதிகரிப்பு சர்ச்சை தொடர்பாக பெட்ரோலிய அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு பதிலளிக்கும் வகையில் இன்று (14) நடைபெறவிருந்த ஊடக சந்திப்பை ஆளும்கட்சி இரத்து செய்துள்ளதாக வட்டார தகவல்கள் ...

Read moreDetails

கன மழை காரணமாக நீருடன் கலந்த உலை எண்ணெய் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பம் !

நாட்டில் பெய்து வரும் கன மழை காரணமாக சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய உலையில் இருந்து எண்ணெய் கசிந்து சம்பவம் குறித்து விசாரிக்க எரிசக்தி அமைச்சர் உதய ...

Read moreDetails

பலாலி சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் திட்டம்

பலாலி சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக இந்தியாவிடமிருந்து 300 மில்லியன் ரூபாய் நிவாரணத்தைப் பெற்றுக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ...

Read moreDetails

நாளை முதல் மீண்டும் 5000 ரூபாய் கொடுப்பனவு – அரசாங்கம்

5000 ரூபாய் கொடுப்பனவு நாளை முதல் மீண்டும் வழங்கப்படும் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்தார். இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் ...

Read moreDetails

வெவ்வேறு தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளலாம் – நிபுணர்களை மேற்கோளிட்டு அமைச்சர் கம்மன்பில அறிவிப்பு

வெவ்வேறு தடுப்பூசிகளை செலுத்திக்கொள்வதனால் எந்தவிதமான பாதகமான விளைவுகளும் ஏற்படவில்லை என தடுப்பூசி நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை ...

Read moreDetails

அத்தியாவசிய சேவைகளுக்கு எந்த அசௌகரியமும் ஏற்படாது – அரசாங்கம் உறுதி

அத்தியாவசிய சேவைகளுக்கு எந்த அசௌகரியமும் ஏற்படாத வகையில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ...

Read moreDetails

பொலிஸ் மிருகத்தனத்தை எந்த வகையிலும் மன்னிக்க போவதில்லை – உதய கம்மன்பில

பொலிஸ் மிருகத்தனத்தை எந்த வகையிலும் மன்னிக்க போவதில்லை என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். பன்னிப்பிட்டி பகுதியில் லொறி சாரதியை தாக்கிய பொலிஸ் அதிகாரி மீது சட்ட ...

Read moreDetails

புலம்பெயர்ந்தோர் என யாரும் இல்லை – அரசாங்கம்

இலங்கையிலிருந்து யாரும் வெளியேற்றப்படவில்லை ஆகவே புலம்பெயர்ந்தோர் என யாரும் இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அமைச்சரவை இணைப்பேச்சாளர் ...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை : அமைச்சரவைக் குழு அறிக்கை இன்று ஜனாதிபதியிடம் கையளிப்பு

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட அமைச்சரவைக் குழுவின் அறிக்கை இன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை ஜனாதிபதி ...

Read moreDetails
Page 8 of 8 1 7 8
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist