Tag: உபுல் ரோஹன

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கொரோனா மரணங்களை தடுக்க முடியாது போகும் என எச்சரிக்கை!

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்தால், கொரோனா மரணங்களை தடுக்க முடியாது போகும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ...

Read more

சுகாதார தொழிசங்கத்தினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுபட்டுள்ளனர்!

பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் தாதியர்கள் உட்பட 8 இடைநிலை சுகாதார தொழிசங்கத்தினர் இன்று(புதன்கிழமை) மற்றும் நாளை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். இடைநிலை சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் ...

Read more

இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் காரணமாக புதிய கொரோனா அலை ஏற்படும் அபாயம்?

நாடளாவிய ரீதியில் பொதுமக்கள் ஒன்று கூடும் வகையில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் காரணமாக புதிய கொரோனா அலை ஏற்படும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ...

Read more

கொரோனா மற்றும் டெங்குக்கு நடுவில் இலங்கையில் பரவும் புதிய வைரஸ் காய்ச்சல்

கொரோனா வைரஸ் மற்றும் டெங்கு காய்ச்சலுக்கு கூடுதலாக, தற்போது நாட்டில் கண்டறியப்படாத வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளது. ...

Read more

எதிர்வரும் மூன்று வாரங்களில் ஒமிக்ரோன் வேகமாகப் பரவும் – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

இலங்கையில் எதிர்வரும் மூன்று வாரங்களில் வேகமாகப் பரவும் கொரோனா திரிபாக ஒமிக்ரோன் காணப்படும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் இனங்காணப்பட்டுள்ள 7 ...

Read more

“தடுப்பூசி நடவடிக்கை காரணமாக இறப்பு விகிதம் குறைகிறது”

இலங்கையில் கொரோனா தொற்றினால் ஏற்படும் இறப்பு வீதம் குறைவதற்கு தடுப்பூசி நடவடிக்கையே காரணம் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார். இருப்பினும், ...

Read more

வெளிநாட்டுக்கு சென்று நாடு திரும்புபவர்கள் கடுமையான ஆபத்தை எதிர்கொள்கின்றனர் – சுகாதார பரிசோதகர் சங்கம்

நாட்டில் அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரோன் தொற்று உறுதியான பெண் குறித்து நேற்று வரை எந்த தகவலும் தமக்கு கிடைக்கவில்லை என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குற்றம் ...

Read more

தடுப்பூசி திட்டத்தை விரிபுபடுத்துமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கோரிக்கை

நாட்டில் முன்னெடுக்கப்படும் தடுப்பூசி திட்டத்தை விரிபுபடுத்தி, உடல்நலம் பாதிக்கப்பட்ட மற்றும் வெளிநாடு செல்லவிருப்பவர்களுக்கும் செலுத்துமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காலிக நிலையங்களில் ...

Read more

ஜூன் 14ஆம் திகதி பயணத்தடையை நீக்க வேண்டாம் – PHI கோரிக்கை!

நாட்டில் நாளாந்தம் அடையாளம் காணப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், ஜூன் 14 அன்று பயண கட்டுப்பாடுகளை நீக்குவது நடைமுறைக்கு சாத்தியமாகாது என பொது சுகாதார பரிசோதகர்கள் ...

Read more
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist