Tag: உலக சுகாதார நிறுவனம்

மதுப் பாவனையால் 32 இலட்சம் மக்கள் உயிரிழப்பு : ஆய்வில் அதிர்ச்சி!

உலகம் முழுவதும் மது மற்றும் போதைப் பொருட்களால் ஒவ்வொரு வருடமும் 32 இலட்சம் மக்கள் இறக்கின்றனர் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. மது அருந்துவதால் மட்டும் ...

Read moreDetails

உக்ரைனில் மில்லியன் கணக்கான மக்கள் உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாவார்கள்: உலக சுகாதார நிறுவனம் கணிப்பு!

இந்த குளிர்காலத்தில் உக்ரைனில் மில்லியன் கணக்கான மக்கள் உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாவார்கள் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்பில் பாதி சேதமடைந்துள்ளது அல்லது ...

Read moreDetails

எத்தியோப்பியாவில் அரசாங்கத்திற்கும் திக்ராயன் படைகளுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!

எத்தியோப்பிய உள்நாட்டுப் போரில், ஒரு ஆச்சரியமான ஒப்பந்தமாக இரண்டு வருட மோதலை நிறுத்த இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். இம்முறை ஒப்பந்தங்கள் மேலும் சென்றுள்ளன. எத்தியோப்பிய அரசாங்க அதிகாரிகளும் ...

Read moreDetails

குரங்கு அம்மை நோய் சர்வதேச அளவிலான பொது சுகாதார அவசர நிலையாக பிரகடனம்!

உலக அளவில் குரங்கு அம்மை நோய் தீவிரமாக பரவி வரும் நிலையில், குரங்கு அம்மை நோய்ப் பரவலை சர்வதேச அளவிலான பொது சுகாதார அவசர நிலையாக உலக ...

Read moreDetails

உலகளவில் குரங்கு அம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 780ஆக அதிகரிப்பு!

உலகளவில் குரங்கு அம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 780ஆக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இது ஒரு வாரத்திற்கு முன்பு பதிவான 257 தொற்றுகளை விட ...

Read moreDetails

ஐரோப்பாவில் பெல்ஜியன் சாக்லேட் சாப்பிட்ட 151 சிறுவர்களுக்கு ‘சல்மோனெல்லா’ வைரஸ்!

ஐரோப்பாவில் பெல்ஜியன் சாக்லேட் சாப்பிட்ட 151 சிறுவர்கள் 'சல்மோனெல்லா' வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒன்பது சிறுவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

டெல்டா வைரஸுக்கு எதிராக மூன்றாவது டோஸ் வழங்குவதை நிறுத்துங்கள்: உலக சுகாதார நிறுவனம்!

தடுப்பூசி வழங்கலில் நிலவும் ஏற்றத்தாழ்வை சீராக்கும் வகையில், டெல்டா வைரஸுக்கு எதிராக மூன்றாவது டோஸ் வழங்குவதை நிறுத்துங்கள் என வளர்ந்த நாடுகளுக்கு உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. ...

Read moreDetails

சீனாவில் இதுவரை பொதுமக்களுக்கு 100 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது: தேசிய சுகாதார ஆணையம்!

சீனாவில் இதுவரை பொதுமக்களுக்கு 100 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டு தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. இது சர்வதேச அளவில் அனைத்து நாடுகளிலும் வழங்கப்பட்ட எண்ணிக்கையில் ...

Read moreDetails

சீனாவின் தடுப்பூசி குறித்து உலக சுகாதார நிறுவனம் தகவல்!

சீனாவின் சினோவக் பயோடெக் தயாரித்த கொரோனா தடுப்பூசி 60 வயதிற்குட்பட்ட பெரியவர்களுக்கு கொரோனா தொற்றைத் தடுப்பதில் திறமையானது என உலக சுகாதார நிறுவன வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர். எனினும், ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist