இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
உலகின் மிகவும் தேடப்படும் ஆட்கடத்தல் மன்னன் 'கிடானே ஸெகாரியாஸ் ஹப்தேமரியம்' கைது செய்யப்பட்டதாக இன்டர்போல் அறிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து சூடானில் வைத்து எரித்திரியா ...
Read moreDetailsஉக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து நிற்கும் அளவுக்கு ஐரோப்பா பலமாக இல்லை என ஃபின்லாந்து பிரதமர் சன்னா மரின் தெரிவித்துள்ளார். சிட்னியில் உள்ள லோவி இன்ஸ்டிடியூட் ...
Read moreDetailsரஷ்யாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே இரண்டு பெரிய எரிவாயு குழாய்களில் மூன்று மர்ம கசிவுகள் குறித்து ஐரோப்பிய நாடுகள் விசாரணை நடத்தி வருகின்றன. நோர்ட் ஸ்ட்ரீம் 1 மற்றும் ...
Read moreDetailsசிரியாவின் கடற்பகுதியில் புலம்பெயர்ந்தோர்கள் பயணித்த படகு மூழ்கியதில் 61 புலம்பெயர்ந்தோரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக லெபனான் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார். உயிர் பிழைத்த 20 பேர் தெற்கு சிரியாவின் ...
Read moreDetailsஉக்ரைன் போரைத் தொடர்ந்து ஐரோப்பாவிற்கு ரஷ்ய எரிவாயு விநியோகத்தில் இடையூறு ஏற்பட்டதை அடுத்து, பல ஐரோப்பிய நாடுகள் நீண்ட குளிர்காலத்திற்குத் தயாராவதற்கு அவசர நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தி வருகின்றன. ...
Read moreDetailsபழுதுபார்ப்பு தேவை என்று கூறி, ஐரோப்பாவிற்கான எரிவாயு விநியோகத்தை ரஷ்யா முற்றிலுமாக நிறுத்தியுள்ளது. ரஷ்ய அரசாங்கத்துக்கு சொந்தமான எரிசக்தி நிறுவனமான காஸ்ப்ரோம், நோர்ட் ஸ்ட்ரீம்- 1 குழாய்த் ...
Read moreDetailsஆக்கிரமிக்கப்பட்ட ஸாபோரிஸியா அணுமின் நிலையத்தின் மீது மேலும் ஷெல் தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. நேற்று (வியாழக்கிழமை) நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களுக்கு உக்ரைனும் ரஷ்யாவும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டுகின்றனர். ஐரோப்பாவின் மிகப்பெரிய ...
Read moreDetailsஆபிரிக்காவுக்கு வெளியே முதல் குரங்கு அம்மை உயிரிழப்பு பதிவாகியுள்ளது. இதன்படி, பிரேஸில் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் குரங்கு காய்ச்சலுக்கு முதல் மரணம் ஏற்பட்டுள்ளது. பிரேஸிலில் 41 ...
Read moreDetailsமக்கள் மீது பயங்கரவாதத்தை ஏற்படுத்துவதற்காக எரிவாயு விநியோகத்தை ரஷ்யா குறைப்பதாக உக்ரைனின் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கூறியுள்ளார். ஒவ்வொரு மாதமும் மோசமடைந்து வரும் ஐரோப்பாவின் எரிவாயு தேவை, ...
Read moreDetailsஇரு நாடுகளிலும் உள்ள அதிகாரிகளால் நேற்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்ட மதிப்பீடுகளின்படி, ஐரோப்பாவில் வெப்ப அலை இதுவரை ஸ்பெயின் மற்றும் போர்த்துகலில் சுமார் 1,600 பேரின் உயிரைக் கொன்றுள்ளது. ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.