பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
சிவில் சமூகத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் ஊழல் இல்லாத நாட்டை உருவாக்க முடியாது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு ...
Read moreDetailsஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா அரசுமுறை பயணமாக இன்று (திங்கட்கிழமை) இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் உற்சாக ...
Read moreDetailsபிரேரிக்கப்பட்ட வெளிநாட்டு முதலீட்டுத் திட்டங்களை உடனடியாக அங்கீகரிப்பதற்குத் தேவையான புதிய திருத்தங்களை அறிமுகப்படுத்துவோம் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கனேடியப் நாடாளுமன்ற உறுப்பினர் ரேச்சல் தோமஸ் ...
Read moreDetailsசர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக அமெரிக்கா, இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். இலங்கையை சுபீட்சத்தை நோக்கி இட்டுச் செல்வதற்காக ...
Read moreDetailsஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று(27) இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்த ...
Read moreDetailsஇந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மற்றும் இந்திய பெற்றோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சருக்கு இடையில் பெற்றோலியம் மற்றும் எரிசக்தி துறையில் இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பிலான பல அவசர ...
Read moreDetailsகொடூரமான போர்க்குற்றங்களுக்கு விளாடிமிர் புடின் தான் பொறுப்பு என கனேடிய பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கடுமையான சண்டையால் அழிக்கப்பட்ட நகரமான இர்பினை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பார்வையிட்ட ...
Read moreDetailsநாடளாவிய ரீதியில் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விநியோகிப்பதற்கு இராணுவத்தினருக்கு ஒத்துழைப்பை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி சவேந்திர சில்வா பொதுமக்களிடம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். ...
Read moreDetailsபுதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களுக்கு சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிறுவனம் மூலம் கடன் வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ...
Read moreDetailsபாதுகாப்புத் திறனை மேம்படுத்துவது மட்டுமே ஆக்கஸ் கூட்டணியின் நோக்கமாகும் என அவுஸ்ரேலியா தெரிவித்துள்ளது. பிரித்தானியா, அவுஸ்ரேலியா, நியூஸிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு இடையே நேற்று (வியாழக்கிழமை) ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.