மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி பரபரப்பு
2026-08-07
வடமேற்கு ஒன்ராறியோவிலிருந்து பரவிய காட்டுத்தீயின் புகை பகல் நேர வானத்தை இருளாக்கியதோடு, வடகிழக்கு அமெரிக்காவிலும் பரவியதால், சுகாதார எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு, குடியிருப்பாளர்கள் வெளிப்புற நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்திக்கொள்ளுமாறு அழைப்புகள் ...
Read moreDetailsகனடாவின் மார்க்காம், ஒன்ராறியோவில் அமைந்துள்ள ஒரு வீட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 20 வயதுடைய யுவதி ஒருவரும், அவரது வளர்ப்பு நாயும் உயிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வாரம் ...
Read moreDetailsஇந்த வார இறுதியில் கனடாவின் அதிக மக்கள்தொகை கொண்ட இரண்டு மாகாணங்களில் சக்திவாய்ந்த இடியுடன் கூடிய மழையால் ஏற்பட்ட புயலால் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 8ஆக உயர்ந்துள்ளது. ...
Read moreDetailsஒன்ராறியோ மாகாணத்திற்கு இராணுவ மற்றும் செஞ்சிலுவை சங்க மருத்துவ குழுக்களை அனுப்பப்போவதாக கனடாவின் மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் நேற்று (திங்கட்கிழமை) கொரோனா வைரஸ் ஒன்ராறியோ ...
Read moreDetailsகனடாவில் 55 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அஸ்ட்ராஸெனகா தடுப்பூசி போட தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக '55 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அஸ்ட்ராஸெனகா கொரோனா தடுப்பூசி போட வேண்டாம்' என்று கனடா ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.