Tag: கள்ளக்குறிச்சி

சட்ட விரோத மதுபான விவகாரம்: ஆளுநருடன், பிரேமலதா சந்திப்பு

கள்ளக்குறிச்சி சட்டவிரோத மதுபான விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தமிழக ஆளுநரை, பிரேமலதா விஜயகாந்த் இன்று சந்திக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன்போது ...

Read moreDetails

கள்ளக்குறிச்சி -சட்ட விரோத மதுபான விவகாரம்: தீவிர போராட்டத்தை முன்னெடுத்துள்ள அ.தி.மு.க

கள்ளக்குறிச்சி -சட்ட விரோத மதுபான விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்றும், சட்டசபை நடப்பு கூட்டத்தொடர் முழுவதிலும் அ.தி.மு.கவினர் தற்காலிகமாக பங்கேற்க தடை விதிக்கப்பட்டமைக்கும் எதிர்ப்புத்  தெரிவித்து ...

Read moreDetails

சில மருந்து பொருட்களை வாங்க கட்டுப்பாடு விதிப்பு

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 51-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பலரது ...

Read moreDetails

பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வேண்டாம்  : விஜய் உத்தரவு

கள்ளக்குறிச்சியில் விஷசாராயத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு தனது ...

Read moreDetails

கள்ளச்சாராயம் அருந்திய 5 பெண்கள் உட்பட 35 பேர் உயிரிழப்பு : விஜய் கண்டனம்

தமிழகம் - கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச்சாராயம் பருகி 5 பெண்கள் உள்பட 35 பேர் உயிரிழந்துள்ளனர். கள்ளக்குறிச்சி கருணாபுரம் கோமுகி ஆற்றங்கரையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த 49 ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist