பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
சிவனேசதுரை சந்திரகாந்தன் சற்று முன்னர் கைது!
2025-04-08
நாட்டின் பல நகரங்களில் தற்போது நிலவிவரும் காற்று மாசுபாடானது படிப்படியாக குறைவடையும் என்று தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேநேரம், நாட்டின் பல பாகங்களில் இன்று ...
Read moreDetailsகொழும்பு, யாழ்ப்பாணம், காலி, திருகோணமலை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, அநுராதபுரம் மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் ...
Read moreDetailsஉலகின் மிகவும் மாசடைந்த 50 நகரங்களில், 39 நகரங்கள் இந்தியாவில் இருப்பது ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆய்வு செய்யும், ஐ.க்யூ.ஏர் என்ற நிறுவனம், உலகின் மிகவும் ...
Read moreDetailsஉலகில் மிகவும் காற்று மாசடைந்த 100 நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் 63 நகரங்கள் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காற்றின் தரம் குறித்து சுவிட்சர்லாந்தின் IQAir நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் ...
Read moreDetailsநாட்டின் நான்கு முக்கிய நகரங்களில் காற்று மாசுபாட்டின் விகிதம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காற்று தர ஆய்வுகளின் மூத்த விஞ்ஞானியும் NBRO இன் சுற்றுச்சூழல் பணிப்பாளருமான சரத் பிரேமசிறி ...
Read moreDetailsடெல்லியில் காற்று மாசு அதிகரித்து ஆபத்தான நிலையை எட்டியதையடுத்து ஒருவாரத்துக்கு பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கெஜ்ரிவால் தலைமையில் நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. ...
Read moreDetailsடெல்லியில் தீபாவளியைத் தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) நான்காவது நாளாக காற்று மாசு நீடிக்கிறது. தீபாவளிப் பட்டாசுகள் வெடிப்பு மற்றும் விவசாயிகள் பயிர்க்கழிவுகளை எரித்துவருவதால் கடந்த சில நாட்களாக ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.