Tag: குற்றப் புலனாய்வுத் திணைக்களம்

மாணவியின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து சமூக ஊடகங்களில் பரப்பிய இளைஞர் கைது!

மாணவியொருவர் வகுப்பறையில் பல மாணவர்களுடன் சாதாரணமாக எடுத்துக் கொண்ட  புகைப்படத்தை, எடிட் செய்து  ஆபாசப்  புகைப்படமாக  மாற்றி சமூக ஊடகங்களில் வெளியிட்ட இளைஞரை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ...

Read moreDetails

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சுனில் வட்டகல முறைப்பாடு!

பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று முறைப்பாடு ஒன்றை வழங்கியுள்ளார். பிரதி அமைச்சர் சுனில் வட்டகல கொழும்பு பிரதேசத்தில் சொகுசு ...

Read moreDetails

போலி வங்கி இணையத்தள மூலம் பணமோசடி!

இலங்கையில் உள்ள ஒரு தனியார் வங்கியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை போலவே உருவாக்கப்பட்ட பல போலி இணையத்தளங்கள் மூலம், வாடிக்கையாளர்களிடம் இருந்து  600 மில்லியன் ரூபாவுக்கும்  அதிகமாக  பணம் ...

Read moreDetails

தினேஷ் ஷாப்டரின் கொலைச் சம்பவம் – 50 இற்கும் மேற்பட்டவர்களிடம் வாக்குமூலம் பதிவு!

பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் கொலைச் சம்பவம் தொடர்பில் 50 இற்கும் மேற்பட்டவர்களிடம் இதுவரை வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிடைத்துள்ள சாட்சியங்களின் ...

Read moreDetails

ஜோன்ஸ்டனை கைது செய்வதற்காக பல பொலிஸ் குழுக்கள் விசாரணை!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவைக் கண்டுபிடிப்பதற்காக பல பொலிஸ் குழுக்கள் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா ...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதல் – சஹ்ரானின் மனைவியிடம் 6 மணித்தியாலங்கள் CID விசாரணை!

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிமின் மனைவியிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் 6 மணிநேரம் அவரிடம் ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist