Tag: கொரோனா அச்சுறுத்தல்

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (திங்கட்க்கிழமை) ஒரேநாளில் 30 ஆயிரத்து 184 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 30 இலட்சத்தைக் கடந்துள்ளது. ...

Read moreDetails

யாழில் இராணுவத்தினரால் குருதி வழங்கும் நிகழ்வு

கொரோனா அச்சுறுத்தலான காலப்பகுதியில் ஏற்பட்டுள்ள குருதி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய யாழ்.மாவட்ட இராணுவத்தினரால் குருதி வழங்கும் நிகழ்வு,  இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில், யாழ்.மாவட்ட ...

Read moreDetails

கொரோனா அச்சுறுத்தல்: வவுனியா- கல்மடு கிராமம் முடக்கம்

கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ளமையினால், வவுனியா- புளியங்குளம், கல்மடு கிராமத்தை பொலிஸார் தற்காலிகமாக முடக்கியுள்ளனர். நேற்று (வியாழக்கிழமை), கல்மடு கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையில் 13 பேருக்கு கொரோனா ...

Read moreDetails

நல்லூர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம்: மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல்

நல்லூர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம், இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமான குறைந்தளவானோர் மாத்திரமே பூஜைகளில் பங்கு கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். நல்லூர் ஆலய முன்வாசலில், ...

Read moreDetails

டோக்கியோ ஒலிம்பிக் இனிதே நிறைவு: பரபரப்பான இறுதி நேரத்தில் ஒரு பதக்கம் முன்னிலையில் அமெரிக்கா முதலிடம்!

நீண்ட தடை, கொரோனா அச்சுறுத்தல் மற்றும் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக், இனிதே நிறைவுப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு நடைபெறவிருந்த கோடைகால ஒலிம்பிக், கொரோனா ...

Read moreDetails

ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நிறைவு

மட்டக்களப்பு- அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம், ஆடி அமாவாசை தீர்த்தோற்சவத்துடன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நிறைவுபெற்றது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இம்முறை கொடியேற்றம் செய்யாமல், அபிசேக ஆராதனைகளுடன் ...

Read moreDetails

கிழக்குப் பல்கலைக்கழகத்தின நிர்வாகக் கட்டடத் தொகுதி முழுமையாக முடக்கப்பட்டது

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கிழக்குப் பல்கலைக்கழகத்தின நிர்வாகக் கட்டடத் தொகுதி முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. குறித்த பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பல உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி ...

Read moreDetails

இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் அனைத்தும் விடுவிக்கப்பட்டன

இலங்கையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த அனைத்து பகுதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இன்று (சனிக்கிழமை) காலை முதல் யாழ்ப்பாணம்- வடமராட்சி ...

Read moreDetails

நிவாரணப் பணியை இடைநிறுத்த முற்பட்ட இராணுவம்- பருத்தித்துறையில் அமைதியின்மை

பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொட்டடி கிராமம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முடக்கப்பட்டுள்ள நிலையில், மக்களுக்கான நிவாரணப் பணியினை நேற்றைய தினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மேற்கொண்டிருந்தனர். ...

Read moreDetails

கொரோனா அச்சுறுத்தல்: வவுனியா சந்தை வீதி முடக்கம் – பி.சி.ஆர்.பரிசோதனை முன்னெடுப்பு!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வவுனியா சந்தை சுற்றுவட்ட வீதி தற்காலிகமாக  இராணுவத்தினரால் முடக்கப்பட்டு, பி.சி.ஆர்.பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த வீதியிலுள்ள முகம்சவரம் செய்யும் நிலையத்தில் பணிபுரியும்  மூவருக்கு கொரோனா ...

Read moreDetails
Page 1 of 4 1 2 4
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist