வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
பொதுமகன் ஒருவர் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு, தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் மெய்பாதுகாவலரை எதிர்வரும் 26 ...
Read moreகொரோனா அச்சுறுத்தல் காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பரகல கிராம சேவகர் பிரிவு உடனமுலாகும் வகையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை ...
Read moreமியன்மாரின் எல்லைக்கு அருகிலுள்ள சீன நகரத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் மூவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியை முடக்கி பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ருயிலி நகரம் 2 ஆவது ...
Read moreகொரோனா அச்சுறுத்தல் காரணமாக கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மருதமுனையின் 3 ஆம் கிராம சேவகர் பிரிவு முடக்கப்பட்டுள்ளது. நேற்று (சனிக்கிழமை) மருதமுனையின் பொதுநூலக வீதி மற்றும் அல்-மனார் ...
Read moreகொரோனா அச்சுறுத்தல் காரணமாக வீழ்ச்சியடைந்துள்ள கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையினை மேம்படுத்துவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசாங்கம் செய்யுமென சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தின் ...
Read moreகொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 5 கிராம சேவகர் ...
Read moreகொரோனா அச்சுறுத்தல் காரணமாக கொத்மலை- கெட்டபுலா கிராம அலுவலகர் (460) காரியாலயத்திற்கு உட்பட்ட பகுதிகள், இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. குறித்த பகுதியில், 14 பேருக்கு ...
Read moreகொரோனா அச்சுறுத்தல் காரணமாக யாழ்பாணம்- ஜெ 350 கணவாய் கிராம சேவகர் பிரிவின் ஒரு பகுதி, தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. கரணவாய் பகுதியில் எழுமாற்றாக 133 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர்.பரிசோதனையில் ...
Read moreமன்னார்- தலைமன்னார் பியர் மேற்கு மற்றும் கிழக்கு கிராம அலுவலகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) ...
Read moreகொரோனா அச்சுறுத்தல் காரணமாக மட்டக்களப்பு- மாமாங்கம் பகுதி, தனிமைப்படுத்தலுக்கு நேற்று (வியாழக்கிழமை) மாலை உட்படுத்தப்பட்டுள்ளது. மாமாங்கத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகளவு இனங்காணப்பட்டதை தொடர்ந்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.