முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று மூன்றாவது நாளாக மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) மூன்றாவது நாளில் 13 ஆயிரத்து 892 பேருக்கு ...
Read moreDetailsசீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 5 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் இன்று(செவ்வாய்கிழமை) நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளன. இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார். அத்துடன், நாளை முதல் ...
Read moreDetailsசினோபார்ம் மற்றும் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளுக்கு பட்டியலிடப்பட்ட பக்க விளைவுகளில் வலி மற்றும் தலைவலி ஆகியவை அடங்கும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சினோபார்ம் மற்றும் ஸ்புட்னிக் ...
Read moreDetailsசீனாவின் சினோபார்ம் தடுப்பூசியின் முதல் அளவை வழங்க மேல் மாகாணத்தில் 40க்கும் மேற்பட்ட தடுப்பூசி மையங்கள் நிறுவப்பட்டுள்ளன என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி, தடுப்பூசியின் முதல் ...
Read moreDetailsசீனா தயாரிப்பான சினோபார்ம் கொரோனா தடுப்பூசியால் நாட்டு மக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படுமாயின் இதற்கு, கொவிட் தடுப்பூசி குறித்து ஆராயும் குழுவே பொறுப்புக்கூற வேண்டுமென அரச மருத்துவ அதிகாரிகள் ...
Read moreDetailsகொழும்பு மாநகர சபையில் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பிக்கப்பட்ட சினோபார்ம் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் மூலம் இலங்கையில் உள்ள சீன நாட்டினருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அதன்படி, கொழும்பு துறைமுக ...
Read moreDetailsஇலங்கைக்கு இன்று (புதன்கிழமை) சீனாவின் சினோபார்ம் கொரோனா தடுப்பூசியின் 6 இலட்சம் டோஸ்கள் கொண்டுவரப்படவுள்ளன. அதன்படி இன்று முற்பகல் 11.30 மணியளவில் தடுப்பூசிகள் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.