வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
நாட்டில் அதிகரித்துள்ள ஏற்றுமதி வருமானம்
2024-04-20
ஜப்பானில் குறைந்து வரும் மக்கள் தொகை
2024-04-20
அண்மையில் 2ஆவது மரண பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்பட்ட சிறுமி ஹிஷாலினியின் சடலம், அவரது பெற்றோரிடம் மீள கையளிக்கப்படவுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த மலையகச் ...
Read moreநாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்து, தீக்காயங்களுடன் மரணமடைந்த சிறுமி ஹிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி ஹற்றன் நகரில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. சமூக நல்வழி ...
Read moreநாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்து, தீக்காயங்களுடன் மரணமடைந்த சிறுமி ஹிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று கொட்டகலை, போகாவத்தை நகரத்தில் முன்னெடுக்கப்பட்டது. நேற்று ...
Read moreநாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய நிலையில் உயிரிழந்த சிறுமி ஹிஷாலினியின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனையும் மரணத்துக்கு நீதி கோரிய கண்டனப் பேரணியும் பண்டாரவளையில் இன்று ...
Read moreநாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய நிலையில் உயிரிழந்த சிறுமி ஹிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று வவுனியாவில் இன்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. வவுனியா ...
Read moreநாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய நிலையில் உயிரிழந்த சிறுமியின் சரீரம் மீதான 2ஆம் பிரேத பரிசோதனை இன்று (சனிக்கிழமை) இடம்பெறவுள்ளது. டயகம மயானத்தில் புதைக்கப்பட்ட ...
Read moreடயகம மயானத்தில் புதைக்கப்பட்ட சிறுமி ஹிஷாலினியின் சடலம், 2ஆவது உடற்கூற்று பரிசோதனைக்காக இன்று (வெள்ளிக்கிழமை) தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. மூன்று சட்ட வைத்தியர்கள் அடங்கிய குழு மற்றும் பிரதேச ...
Read moreசிறுமி ஹிஷாலினியின் சடலத்தை எதிர்வரும் தினங்களில் தோண்டி எடுக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் சிறுமியின் சடலம் புதைக்கப்பட்டுள்ள பொது மயானத்திற்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு ...
Read moreகொட்டகலை- திம்புள்ள தோட்டத்தில், சிறுமி ஹிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி பாரிய போராட்டமொன்று இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. தலவாக்கலை, நாவலப்பிட்டி, திம்புள்ள பகுதியிலுள்ள அம்மன் ஆலயத்துக்கு முன்பாக ...
Read moreசிறுமி ஹிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.