Tag: சிவநேசதுரை சந்திரகாந்தன்

சி.ஐ.டி யில் முன்னிலையாகுமாறு சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு இன்றும் அழைப்பு!

பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்றைய தினமும் (22) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் ...

Read moreDetails

கட்டையார் பாலத்தின் நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்த இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் பணிப்பு

திருகோணமலை மாவட்டத்தில் வெருகல் ஆற்றின் குறுக்கே அமைக்கப்படும் கட்டையார் பாலத்தின் நிர்மாணப் பணிகளின் முன்னேற்றத்தைக் கண்டறியும் விஜயத்தை கிராம வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ...

Read moreDetails

அரசியலுக்கு அப்பால் ஒன்றுபடுவோம்: சிவநேசதுரை சந்திரகாந்தன் அழைப்பு!

அனைவரும் அரசியலுக்கு அப்பால் ஒன்றுபட்டு மட்டக்களப்பு மாவட்டத்திற்கான அபிவிருத்திக்காக உழைப்போம் என மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு- மண்முனை மேற்கு ...

Read moreDetails

மலேசியாவுக்குத் தப்பிச் சென்றாரா பிள்ளையான்?

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மலேசியாவுக்குத் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் தொடர்பாக சிங்கள ஊடகமொன்று இன்று (வியாழக்கிழமை) செய்தி வெளியிட்டுள்ளது. ...

Read moreDetails

யார் ஆட்சிக்கு வந்தாலும் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியை சடுதியாக மாற்ற முடியாது – பிள்ளையான்

இலங்கையில் யார் ஆட்சிக்குவந்தாலும் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியில் சடுதியான மாற்றத்தினை கொண்டுவரமுடியாது என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) ...

Read moreDetails

அதிகாரிகள் குக்கிராமங்களிலுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாணக்கூடிய வகையில் திட்டங்களை தயாரிக்கவேண்டும் – பிள்ளையான்!

அதிகாரிகள் குக்கிராமங்களிலுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாணக்கூடிய வகையில் திட்டங்களை தயாரிக்கவேண்டும் என மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். 2022ஆம் ஆண்டு வரவு செலவு ...

Read moreDetails

ஒற்றுமைபற்றி கருத்துரைக்கும் போலித் தமிழ் தேசியவாதிகள் ஒற்றுமையின்றி செயற்படுகின்றனர் – பிள்ளையான்

ஒற்றுமைபற்றி கருத்துரைத்துவிட்டு தங்களுக்குள் ஒற்றுமையில்லாமல் செயற்படுவதே போலித் தமிழ் தேசியவாதிகளின் செயற்பாடு என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். ...

Read moreDetails

சம்பந்தனின் மரணத்திற்கு பின்னர் தலைவராவதற்கான பயணத்தை நாங்கள் மேற்கொள்ளவில்லை – பிள்ளையான்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் மரணத்திற்கு பின்னர் தலைவராவதற்கான பயணத்தினை நாங்கள் மேற்கொள்ளவில்லையென தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ...

Read moreDetails

அபிவிருத்தியைக் குழப்புவதற்கே பொத்துவில் – பொலிகண்டி இயக்கம் போன்றோர் களமிறக்கம்- சந்திரகாந்தன்

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை இயக்கத்தினர் போன்றவர்களைக் கொண்டு மட்டக்களப்பில் அபிவிருத்தி நடவடிக்கைகளைக் குழப்பும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திகாந்தன் தெரிவித்துள்ளார். நாட்டில் அமைதியான ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist