பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
சீரற்ற காலநிலை காரணமாக இடைத்தங்கல் முகாம்களில் இருந்தவர்களுக்கு உணவு வழங்கவில்லை என கிராம சேவையாளருடன் முரண்பட்ட இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. வடமராட்சி, ...
Read moreDetailsசீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் 1,119 குடும்பங்களைச் சேர்ந்த 3,432 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையுடனான ...
Read moreDetailsமேல் மாகாணம், கொட்டிகாவத்தை மற்றும் கொலன்னாவை கல்வி வலயங்களில், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பு மத்திய நிலையங்களாக செயற்படும் பாடசாலைகளுக்கு இன்றும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 55 ...
Read moreDetailsயாழ்ப்பாணம் மாவட்ட மக்களுக்கு, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்ட மக்கள் அவசர ...
Read moreDetailsநாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அறுவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்தோடு, இந்த அனர்த்தங்களினால் இருவர் காயமடைந்துள்ளதாகவும் ...
Read moreDetailsநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி மேலுமொருவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய ...
Read moreDetailsநாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்தோடு, 6 மாவட்டங்களில் 91 குடும்பங்களைச் ...
Read moreDetailsநாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்தோடு, 10 மாவட்டங்களில், 2 ஆயிரத்து 729 ...
Read moreDetailsநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல புகையிரத சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இலங்கை புகையிரத திணைக்களம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது. உடரட புகையிரத வீதியில் ஏற்பட்ட ...
Read moreDetailsமத்திய மாகாணம் உள்ளிட்ட ஐந்து மாகாணங்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 3 ஆயிரத்து 471 குடும்பங்களைச் சேர்ந்த 13 ஆயிரத்து 739 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.