Tag: சீரற்ற காலநிலை

உணவு வழங்கவில்லை என கிராம சேவையாளருடன் முரண்பட்ட இருவருக்கும் விளக்கமறியல்!

சீரற்ற காலநிலை காரணமாக இடைத்தங்கல் முகாம்களில் இருந்தவர்களுக்கு உணவு வழங்கவில்லை என கிராம சேவையாளருடன் முரண்பட்ட இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. வடமராட்சி, ...

Read moreDetails

சீரற்ற காலநிலை: 3,000 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் 1,119 குடும்பங்களைச் சேர்ந்த 3,432 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையுடனான ...

Read moreDetails

55 இற்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை!

மேல் மாகாணம், கொட்டிகாவத்தை மற்றும் கொலன்னாவை கல்வி வலயங்களில், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பு மத்திய நிலையங்களாக செயற்படும் பாடசாலைகளுக்கு இன்றும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 55 ...

Read moreDetails

யாழ். மாவட்ட மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ பிரிவு முக்கிய வேண்டுகோள்!

யாழ்ப்பாணம் மாவட்ட மக்களுக்கு, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்ட மக்கள் அவசர ...

Read moreDetails

சீரற்ற காலநிலை காரணமாக 6 பேர் உயிரிழப்பு – 253 குடும்பங்கள் பாதிப்பு

நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அறுவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்தோடு, இந்த அனர்த்தங்களினால் இருவர் காயமடைந்துள்ளதாகவும் ...

Read moreDetails

சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி மேலுமொருவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய ...

Read moreDetails

சீரற்ற காலநிலை காரணமாக ஒருவர் உயிரிழப்பு – 6 மாவட்டங்கள் பாதிப்பு!

நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்தோடு, 6 மாவட்டங்களில் 91 குடும்பங்களைச் ...

Read moreDetails

சீரற்ற காலநிலை காரணமாக ஒருவர் உயிரிழப்பு – 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்தோடு, 10 மாவட்டங்களில், 2 ஆயிரத்து 729 ...

Read moreDetails

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை – பல புகையிரத சேவைகள் இரத்து!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல புகையிரத சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இலங்கை புகையிரத திணைக்களம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது. உடரட புகையிரத வீதியில் ஏற்பட்ட ...

Read moreDetails

தொடரும் சீரற்ற காலநிலை – 13 ஆயிரத்து 739 பேர் பாதிப்பு!

மத்திய மாகாணம் உள்ளிட்ட ஐந்து மாகாணங்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 3 ஆயிரத்து 471 குடும்பங்களைச் சேர்ந்த 13 ஆயிரத்து 739 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த ...

Read moreDetails
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist