Tag: சுகாதாரத் துறை

சீனாவில் இருந்து வருபவர்களுக்கு கொவிட் கட்டுப்பாடுகளை விதிக்க பிரித்தானியா பரீசிலணை!

சீனாவில் இருந்து வருபவர்களுக்கு கொவிட் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தலாமா என்பதை பிரித்தானிய அரசாங்கம் மதிப்பாய்வு செய்து வருவதாக பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் தெரிவித்துள்ளார். போக்குவரத்துத் துறை மருத்துவ ...

Read moreDetails

கொரோனா அபாயம் நீங்கவில்லை – சுகாதாரத் துறை

நாட்டில் நாளாந்தம் கொரோனா வைரஸினால் 50 பேர் வரை பாதிக்கப்படுவதால், கொரோனா பாதிப்பு இன்னும் நீங்கவில்லை என சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர். இந்நிலையில், கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதற்காக 04 ...

Read moreDetails

உலகளவில் அதிகரிக்கும் கொரோனா – இலங்கைக்கும் ஆபத்துள்ளதாக எச்சரிக்கை!

உலகளவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் இலங்கைக்கு சில ஆபத்துகள் இருப்பதாக சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. இவ்வாறானதொரு நிலையைத் தடுப்பதற்கு பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வது மிகவும் அவசியமானது ...

Read moreDetails

சுகாதாரத் துறையில் ஏற்படும் தடங்களுக்கு சுகாதார அமைச்சரே பொறுப்பேற்க வேண்டும்

எதிர்காலத்தில் சுகாதாரத் துறையில் தடங்கல்கள் ஏற்படுமாயின் அதற்கு சுகாதார அமைச்சரே பொறுப்பேற்க வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ...

Read moreDetails

வடக்கு அயர்லாந்தில் ஐரிஷ் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய டிஜிட்டல் கொவிட் சான்றிதல்!

வடக்கு அயர்லாந்தில் வசிக்கும் மற்றும் தடுப்பூசி போடப்பட்ட ஐரிஷ் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு, ஐரோப்பிய ஒன்றிய டிஜிட்டல் கொவிட் சான்றிதல் வழங்கப்படவுள்ளது. சர்வதேச பயணத்தை அனுமதிக்கும் தடுப்பூசி கடவுச்சீட்டு, ...

Read moreDetails

இலங்கையில் இன்று கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படும் இடங்களின் முழு விபரம்!

கொரோனா தடுப்பூசிகள் இன்றைய தினம் (வியாழக்கிழமை) நாட்டின் பல பகுதிகளில் உள்ள மக்களுக்கு செலுத்தப்படவுள்ளது. சுகாதாரத் துறையின் ஆலோசனையின் பேரில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, ...

Read moreDetails

இராணுவக் கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டது சாந்தபுரம் கிராமம்

சாந்தபுரம் கிராமத்திலுள்ள மக்கள் வெளியே செல்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, இராணுவக் கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. சாந்தபுரம் கிராமத்தில் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்,  சுகாதாரத் துறையினர் ...

Read moreDetails

வடக்கு அயர்லாந்தில் அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி செலுத்திய ஐந்து பேருக்கு இரத்த உறைவு பதிவு!

வடக்கு அயர்லாந்தில் அஸ்ட்ராஸெனெகா கொவிட்-19 தடுப்பூசியுடன் தொடர்புடைய ஐந்து பேருக்கு இரத்த உறைவு ஏற்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 28ஆம் திகதி வரை தடுப்பூசி வழங்கப்பட்ட மொத்தம் 550,000 ...

Read moreDetails

பண்டாரவளை நகர பொதுச்சந்தை மூடல்- அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு!

பண்டாரவளை நகர பொதுச்சந்தை இன்று முதல் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், அப்பகுதியில் சுகாதார அதிகாரிகளும் பொலிஸாரும் தொடர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவலைக் ...

Read moreDetails

யாழ். முதல்வருடன் தொடர்பை பேணியவர்களுக்கான அவசர அறிவிப்பு

யாழ். மாநகர சபையின் முதல்வர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனுடன் கடந்த ஒரு வாரமாக தொடர்பை பேணியவர்கள் தங்களைத் தொடர்புகொள்ளுமாறு சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. யாழ். நெல்லியடியில் நடைபெற்ற ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist