முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
உலகநாடுகளில் தற்போது மிகவேகமாக பரவிவரும் குரங்கு அம்மை பரவலை பொது சுகாதார அவசரநிலையாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்கா. குரங்கு அம்மை பரவலை எதிர்த்துப் போராடும் வகையில் கூடுதல் ...
Read moreDetailsஒன்றிணைந்த சுகாதார ஊழியர்கள் நாளை காலை 10 மணி முதல் பி.ப 2 மணிவரை தமது பணிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். நாளை 19ஆம் திகதி இடம்பெறவுள்ள ...
Read moreDetailsசுகாதார ஊழியர்களுக்கான எரிபொருள் வழங்கும் திட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகிறது. அதன்படி நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 74 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சுகாதார ...
Read moreDetailsசுகாதார ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பைக் கைவிடுவது தொடர்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) தீர்மானிக்கப்படவுள்ளது. அதற்கமைய, அந்த ஒன்றியத்தின் நிறைவேற்றுக் குழு கூடி இந்த விடயம் குறித்து ஆராயவுள்ளது. சுகாதார ...
Read moreDetailsசுகாதார ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் 4ஆவது நாளாக இன்றும் (வியாழக்கிழமை) தொடர்கிறது. சுகாதார அமைச்சுடன் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ளதாக சுகாதார ஊழியர்களின் தொழிற்சங்கம் ...
Read moreDetailsசுகாதார ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் 3ஆவது நாளாக இன்றும் (புதன்கிழமை) தொடர்கிறது. சுகாதார அமைச்சுடன் நேற்று மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ளதாக சுகாதார ஊழியர்களின் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. ...
Read moreDetailsஅம்பாறை ஆயுர்வேத ஆராய்ச்சி நிலைய சுகாதார ஊழியர்கள், அடையாள வேலை நிறுத்தம் முன்னெடுத்ததுடன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினையும் மேற்கொண்டனர். ஏனைய வைத்தியசாலைகளிலுள்ள சுகாதார ஊழியர்களுக்கு வழங்கப்படும் 7 ...
Read moreDetailsநாடளாவிய ரீதியில் 15 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார ஊழியர்கள், பணி பகிஸ்கரிப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். குறித்த போராட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையில் யாழ்ப்பாணம், திருகோணமலை, மன்னார், ...
Read moreDetailsமன்னாரிலும் சுகாதார ஊழியர்கள், 14 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பு போராட்டமொன்றை இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுத்துள்ளனர். மன்னார் பொது வைத்தியசாலை மற்றும் முருங்கன் ஆதார வைத்தியசாலை வளாகத்தில் ...
Read moreDetailsவேல்ஸில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் இப்போது முதல் கொவிட்-19 தடுப்பூசி அளவைப் பெற்றுள்ளனர். மொத்தம் 1,602,939பேர் முதல் அளவுகளைக் கொண்டுள்ளனர். இது மொத்த மக்கள் தொகையில் 50.8 ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.