Tag: ஜனாதிபதி

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவன மோசடி குறித்து விசாரிக்க ஜனாதிபதி விசேட விசாரணைக் குழு!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் லிமிடெட் மற்றும் வரையறுக்கப்பட்ட விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனங்களில் நடந்த மோசடி, ஊழல் மற்றும் முறைகேடுகளை விசாரிக்க ஜனாதிபதி ...

Read moreDetails

முக்கிய இந்திய நிறுவனங்கள் பலவற்றின் பிரதானிகள் இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஆராய்வு!

இலங்கையின் எரிசக்தி, உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலா, விவசாயம் மற்றும் தொழில்முனைவோரின் திறன் மேம்பாடு ஆகியவற்றில் புதிய முதலீட்டு வாய்ப்புகளில் கவனம் செலுத்தியுள்ளதாக இந்திய தொழில்முனைவோர் தெரிவித்தனர். ...

Read moreDetails

மேல்முறையீட்டு நீதிமன்றுக்கு புதிய தலைவர் நியமனம்!

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவராக சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி நளின் ரொஹாந்த அபேசூரிய இன்று (19) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார ...

Read moreDetails

IMF இன் பிரதி முகாமைத்துவ பணிப்பாளருடன் ஜனாதிபதி சந்திப்பு

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று (16) காலை ஜனாதிபதி செயலகத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் திருமதி கீதா கோபிநாத் மற்றும் ...

Read moreDetails

நாட்டை வந்தடைந்தார் ஜனாதிபதி!

ஜேர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று (15) காலை  டொஹாவிலிருந்து கட்டார் ஏர்வேஸ் விமானத்தின் மூலம்  கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாகத் தகவல் ...

Read moreDetails

ஜனாதிபதியின் ஜேர்மனிக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் மூன்றாவது நாள் இன்று!

ஜேர்மன் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (13) முற்பகல் பேர்லினின் வெல்டொர்ப் எஸ்டோரியா ஹோட்டலில் ஜேர்மனியின் சுற்றுலா மற்றும் பயணத் ...

Read moreDetails

ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் 68 கைதிகள் சட்டவிரோதமாக விடுவிப்பு!

குற்றப் புலனாய்வுத் துறை (CID) நடத்திய விசாரணையில், ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் மொத்தம் 68 கைதிகள் சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. நேற்று ஊடகங்களுக்கு உரையாற்றிய பிரதிப் ...

Read moreDetails

ஜனாதிபதியின் பொசன் தின வாழ்த்துச் செய்தி!

இலங்கையர்கள் அனைவரினதும் எண்ணங்கள் தர்மத்தின் புரிதலுடன் ஒளிரும் சிறப்பான பொசன் தினமாக அமையட்டும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது பொசன் வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார். அந்த ...

Read moreDetails

ஜனாதிபதி நாளை ஜெர்மன் பயணம்!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாளை (10) உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜெர்மனிக்கு புறப்பட உள்ளார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ஜனாதிபதி, ஜெர்மன் ஜனாதிபதியை சந்திப்பார் என்றும், ...

Read moreDetails

ஒழுக்கமான சமூகத்தை கட்டியெழுப்ப அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன் – ஜனாதிபதி

தன்னை பற்றி மட்டும் சிந்திக்கும் வாழ்க்கை பயணத்துக்கு மாறாக, பொது மக்களின் நலனுக்கான பயணத்தை அனைத்து பிரஜைகளும் தொடர வேண்டுமெனவும், கலாநிதி ஓமல்பே சோபித தேரரின் 75 ...

Read moreDetails
Page 4 of 30 1 3 4 5 30
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist