Tag: ஜெனீவா

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய தேசிய பாதுகாப்புச் சட்டம் – அலி சப்ரி

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை உருவாக்கும் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தில் இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் நேற்று(புதன்கிழமை) ...

Read moreDetails

எமக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை என்பதற்காக அவர்களால் நாம் தனித்துவிடப்பட்டுள்ளோம் என அர்த்தப்படாது – பிரதமர்

நட்பு நாடுகள் ஜெனீவாவில் எமக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை என்பதற்காக அவர்களால் நாம் தனித்துவிடப்பட்டுள்ளோம் என அர்த்தப்படாது என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று ஜெனீவா ...

Read moreDetails

அலி சப்ரி மீண்டும் ஜெனீவா நோக்கி பயணமாகவுள்ளதாக தகவல்

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மீண்டும் ஜெனீவா நோக்கி பயணமாகவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 7 ...

Read moreDetails

இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஜெனீவாவில் ஆர்ப்பாட்டம்!

இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்டித்து ஜெனீவாவில் இலங்கையர்கள் சிலர் இன்று (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பயங்கரவாதத்தடைச் சட்டத்தின் மூலம் போராட்டக்காரர்கள் மீது இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் அடக்குமுறையை ...

Read moreDetails

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது அமர்வு இன்று ஆரம்பம் – இலங்கை குறித்த அறிக்கை சமர்ப்பிப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது அமர்வு இன்று (திங்கட்கிழமை) சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது. இன்று தொடங்கும் அமர்வு, ஒக்டோபர் 7ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. ...

Read moreDetails

உக்ரைன் மீதான படையெடுப்பு எதிரொலி: ஐ.நா. மனித உரிமை சபையிலிருந்து ரஷ்யா இடைநீக்கம்!

உக்ரைன் மீது படையெடுத்து பேரழிவை ஏற்படுத்தியதாக கூறி, ரஷ்யாவை ஐ.நா. மனித உரிமை சபையிலிருந்து இடைநீக்கம் செய்துள்ளதாக ஐ.நா. பொதுச் சபை தெரிவித்துள்ளது. ஐ.நா. பொதுச் சபையில் ...

Read moreDetails

ஐ.நாவில் இலங்கை தொடர்பான விவாதம் இன்று

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் 49ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் நடைப்பெற்று வரும் நிலையில் இன்று(வெள்ளிக்கிழமை) இலங்கை தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளது. இலங்கை நேரப்படி இரவு 9.00 மணியளவில் ...

Read moreDetails

இலங்கை அமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்து பேசிய ஆளும் தரப்பினர்!

அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன ஆகியோர், குளோபல் ஸ்ரீலங்கா மன்றம் மற்றும் ஐரோப்பாவிலுள்ள இலங்கை அமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்து பேசியுள்ளனர். ஜெனீவாவிலுள்ள ...

Read moreDetails

ஐ.நா. விவகாரத்தை கையாள இலங்கையின் உயர்மட்ட குழு ஜெனீவாவிற்கு விஜயம்: மார்ச் 2 இல் பச்லெட்டுடன் சந்திப்பு

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 49வது அமர்வில் இலங்கை விவகாரத்தை முன்வைக்க அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய உயர்மட்ட குழு ஜெனீவாவிற்கு சென்றுள்ளது. வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ...

Read moreDetails

அமெரிக்க அதிகாரிகள் நால்வருக்கு ஹவானா சிண்ட்ரம் நோய் பாதிப்பு!

அமெரிக்க அதிகாரிகள் நால்வருக்கு சந்தேகத்துரிய நரம்பியல் சார் நோயான ஹவானா சிண்ட்ரம் நோய் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெனீவா மற்றும் பரீஸ் நகரத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த நான்கு ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist