முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கொட்டும் பனிப்பொழிவு காரணமாக 500 இற்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. வீதிகளில் படிந்துள்ள பனிப்படலத்தில் அவர்கள் வழுக்கி விழுந்து காயமடைந்துள்ளதாக ...
Read moreDetailsஜப்பானின் டோக்கியோ நகரில் 16 ஆவது பாராலிம்பிக் போட்டிகள் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூா்வமாக ஆரம்பமாகியுள்ளன. வரும் செப்டம்பா் 5 ஆம் தேதி வரை 13 நாள்களுக்கு நடைபெறுகின்ற ...
Read moreDetailsஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் பயணிகள் ரயிலில் ஒருவர் குறைந்தது 10 பயணிகள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளதா, ஜப்பானிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை, நகரின் ...
Read moreDetailsஒலிம்பிக் விளையாட்டுத் தொடர் நடைபெறும் அனைத்து நாட்களும் தலைநகர் டோக்கியோவில் அவசரநிலை அமுலில் இருக்குமென ஜப்பான் பிரதமர் யோஷீஹிடே சுகா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ...
Read moreDetailsஜப்பானில் டோக்கியோ உள்ளிட்ட நான்கு மாநிலங்களுக்கு கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக அவசரகாலநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டோக்கியோ, ஒசாகா, கியோட்டோ மற்றும் ஹியோகோ ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் 25 முதல் ...
Read moreDetailsஜப்பானின் சென்டாய் கடற்கரைக்கு அருகே 7.1 ரிக்டர் அளவில் நேற்று (சனிக்கிழமை) வலுவான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது என தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புக்குஷிமா அணுவுலைக்கு ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.