Tag: திறைசேரி

வாகன இறக்குமதி வருவாய் உயர்வு!

2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் வாகன இறக்குமதி மூலம் அரசாங்க வருவாய் ரூ.450 பில்லியனை எட்டும் என்று திறைசேரி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். பொது நிதி தொடர்பான ...

Read moreDetails

சீன ஹேக்கர்களால் திறைசேரி ஹேக் செய்யப்பட்டதாக அமெரிக்கா குற்றச்சாட்டு!

சீனாவின் உளவுத்துறை நிறுவனங்களில் ஒன்று அமெரிக்க திறைசேரி திணைக்களத்தை ஹேக் செய்து, அரசாங்க ஊழியர்களின் பணிநிலையங்கள் மற்றும் வகைப்படுத்தப்படாத ஆவணங்களை அணுகியதாக ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான ...

Read moreDetails

இலங்கை வெகு விரைவில் பொருளாதார மீட்சியினை எட்டும் – இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் நம்பிக்கை!

இலங்கை வெகு விரைவில் பொருளாதார மீட்சியினை எட்டும் என இலங்கைக்கான இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப் தெரிவித்துள்ளார். இலங்கையின் அபிவிருத்திப் பங்காளர் ஒருங்கிணைப்பு ...

Read moreDetails

தேர்தலுக்கான அச்சு நடவடிக்கைகளுக்காக பணம் வழங்குமாறு கோரி திறைசேரிக்கு மீண்டும் கடிதம்!

தேர்தலுக்கான அச்சு நடவடிக்கைகளுக்காக பணம் வழங்குமாறு கோரி திறைசேரிக்கு மீண்டும் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திறைசேரியின் நடவடிக்கை பிரிவிற்கு குறித்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரச அச்சகர் ...

Read moreDetails

திறைசேரியின் செயலாளர் சிறை செல்ல நேரிடும் – நாடாளுமன்றில் எச்சரித்தார் சாணக்கியன்

இந்திய - இலங்கை மீனவர்களுக்கிடையில் மோதலை உருவாக்கும் வகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் செயற்பாடுகள் காணப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் ...

Read moreDetails

தேர்தல் ஒன்றை நடத்துவதால், தற்போதைய பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடையக்கூடும் – மகிந்த சிறிவர்தன!

தேர்தல் ஒன்றை நடத்துவதால், நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடையக்கூடும் என நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன உயர்நீதிமன்றத்திற்கு அறியப்படுத்தியுள்ளார். உள்ளூராட்சி மன்ற தேர்தலை ...

Read moreDetails

ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல் – பந்துல

திறைசேரி தற்போது பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக ஜனாதிபதி, அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் ...

Read moreDetails

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி வீதங்களை உயர்த்த தயங்கமாட்டோம்: இங்கிலாந்து வங்கி எச்சரிக்கை!

அமெரிக்க டொலருக்கு நிகரான பவுண்டின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியடைந்ததை அடுத்து, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி வீதங்களை உயர்த்த தயங்கமாட்டோம் என்று இங்கிலாந்து வங்கி கூறியுள்ளது. ...

Read moreDetails

எரிபொருள் இறக்குமதிக்கு தேவையான டொலர்களை செலுத்துவதற்காக 217 பில்லியன் ரூபாவை வழங்குமாறு திறைசேரியிடம் கோரிக்கை!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், எரிபொருள் இறக்குமதிக்கு தேவையான டொலர்களை செலுத்துவதற்காக திறைசேரியிடம் 217 பில்லியன் ரூபாவை கோரியுள்ளது. இந்த கோரிக்கை மத்திய வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், வழங்குவதா ...

Read moreDetails

பர்லோ திட்டம் நிறைவுக்கு வருகின்றது: சில துறைகள் ஆதரவு தொடர வேண்டும் என கோரிக்கை!

பிரித்தானியாவின் ஃபர்லோ திட்டம் இன்றுடன் (வியாழக்கிழமை) முடிவடைகின்ற நிலையில், மோசமாக பாதிக்கப்பட்ட சில துறைகள் ஆதரவு தொடர வேண்டும் என கோருகின்றன. கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist