முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366ஆக அதிகரிப்பு
2025-12-01
ஹொங்கொங் தீ விபத்து – 151 பேர் உயிரிழப்பு
2025-12-01
மஸ்கெலியா, லக்சபான தோட்டம் - வாழமலை பிரிவில் உள்ள தேயிலை உற்பத்தி தொழிற்சாலையில் இன்று அதிகாலை (08) சுமார் 12.15 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், ...
Read moreDetailsஅமெரிக்கா, இலங்கையின் முக்கியமான தேயிலை சந்தையாகக் காணப்படுகின்றது. அத்துடன் இலங்கையில் இருந்து அதிக அளவில் தேயிலையை இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்திலும் உள்ளது. இந்நிலையில் ...
Read moreDetails2024 ஆம் ஆண்டில் இந்தியா மொத்தம் 254 மில்லியன் கிலோ கிராம் தேயிலையை ஏற்றுமதி செய்துள்ளதாக இந்திய தேயிலை வாரியம் வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ...
Read moreDetailsஇலங்கையின் தேயிலை ஏற்றுமதி கடந்த பெப்ரவரி மாதத்தில் வீழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளது. இதன்படி கடந்த பெப்ரவரி மாதத்தில் மொத்தமாக 20.40 மில்லியன் கிலோகிராம் தேயிலை மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகத் ...
Read moreDetails2024 ஆம் ஆண்டில் தேயிலை ஏற்றுமதி மூலம் இலங்கை 1.43 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியுள்ளது. இது வருடாந்தம் 9 வீதத்திற்கும் அதிகமான அதிகரிப்புடன் இருப்பதாக அரசாங்க ...
Read moreDetailsஇனந்தெரியாத பங்கஸ் தொற்றுக் காரணமான நாட்டில் தேயிலைப் பயிர்ச் செய்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப் பங்கஸானது தேயிலைக் கொழுந்துகளையே அதிகளவில் பாதிப்பதாகவும், இதனால் தேயிலை உற்பத்தியானது நூற்றுக்கு ...
Read moreDetailsதேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களில் வேலைசெய்யும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கான பரிந்துரையை முன்வைக்கும்படி, சம்பள நிர்ணய சபைக்கு பணிப்புரை விடுக்குமாறு தொழில் அமைச்சர் மனுஷ ...
Read moreDetailsரஷ்யாவிற்கு தேயிலை ஏற்றுமதி செய்வதில் இதுவரையில் எந்த பிரச்சனையும் இல்லை என இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது. ஏற்றுமதி செய்யப்படும் தேயிலைக்கான பணத்தை பெற்றுக்கொள்வதில் சில தாமதங்கள் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.