Tag: தொழிற்சங்கங்கள்

தேசிய சபையொன்றை நிறுவ எதிர்க்கட்சி நடவடிக்கை

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் மற்றும் முன்மொழிவுகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் தேசிய சபையொன்றை நிறுவ எதிர்க்கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. கொழும்பு மார்க்ஸ் பெர்னாண்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் ...

Read more

நாடளாவிய ரீதியில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு தொடர் போராட்டம் – தொழிற்சங்கங்கள் அறிவிப்பு!

மக்களை தன்னிச்சையாக கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் நாளை (புதன்கிழமை) முதல் மூன்று நாட்கள் போராட்டம் நடத்தப்படும் என தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்துள்ளது. ...

Read more

பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர தொழிற்சங்கங்கள் தீர்மானம்!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை இன்றுடன் (புதன்கிழமை) முடிவுக்குக் கொண்டுவர தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. தேசிய தொழிற்சங்க நிலையத்தின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். காலி ...

Read more

சுமார் ஆயிரம் தொழிற்சங்கங்கள் நாளைய தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவு!

சுமார் ஆயிரம் தொழிற்சங்கங்கள் நாளைய தினம்(வியாழக்கிழமை) முன்னெடுக்கப்படவுள்ள தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளன. துறைமுகம், புகையிரதம், சில சுகாதார சேவை சங்கங்கள், ஆசிரியர்கள்,  அதிபர்கள் மற்றும் ...

Read more

நாடளாவிய ரீதியில் இன்று “தேசிய கறுப்பு எதிர்ப்பு தினம்” பிரகடனம் – தொழிற்சங்கங்கள்

பொதுத்துறை தொழிற்சங்கம் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் இணைந்து இன்று (புதன்கிழமை) நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு தினத்தை பிரகடனப்படுத்தியுள்ளன. இதற்கு "தேசிய கறுப்பு எதிர்ப்பு தினம்" என்று ...

Read more

அரச, தோட்ட மற்றும் தனியார் துறை தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம்!

நாடளாவிய ரீதியில் நாளை (வெள்ளிக்கிழமை) ஒரு நாள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு அரச, அரை அரச, தோட்ட மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த அனைத்து தொழிற்சங்கங்களும் தீர்மானித்துள்ளன. நாளை ...

Read more

ஊதிய பிரச்சினை: சிம்பாப்வேயில் 90 சதவீத ஆசிரியர்கள் இடைநீக்கம்!

சிம்பாப்வேயில் ஊதிய பிரச்சினை தொடர்பாக, 90 சதவீத ஆசிரியர்களை அரசாங்கம் இடைநீக்கம் செய்துள்ளது. ஆசிரியர்களின் வேலை நிறுத்தம் இரண்டாவது வாரத்தை எட்டியுள்ள போதும், அரசாங்கத்துக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே ...

Read more

வேலைநிறுத்தங்களைத் தடைசெய்யும் நீதி அமைச்சரின் கருத்துக்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு!

நாட்டின் பொருளாதார மையப் புள்ளிகளில் உள்ள தொழிலாளர்களுக்கான தொழிற்சங்க நடவடிக்கையை கட்டுப்படுத்துவது குறித்து நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்த கருத்துக்கு பல தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளன. ...

Read more

நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படுகின்றது திருகோணமலை எண்ணெய் குதங்கள் குறித்த ஒப்பந்தம்!

திருகோணமலை எண்ணெய் குதங்கள் தொடர்பில் கைச்சாத்திடப்பட்டுள்ள புதிய ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. எதிர்வரும் 18ஆம் திகதி குறித்த ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில ...

Read more
Page 3 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist