முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
இஸ்ரேலில் ஆளும் அரசாங்கம் பெரும்பான்மையை இழந்ததால் நாடாளுமன்றம் அதிகாரப்பூர்வமாகக் கலைக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலில் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான கட்டமூலம் கடந்த ஜூன் 22ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, அந்த நாட்டில் ...
Read moreDetailsநாடாளுமன்றம் இன்றும் (செவ்வாய்க்கிழமை) நாளையும் மாத்திரமே கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவைத் தலைவர் தினேஷ் குணவர்தன ...
Read moreDetailsஇஸ்ரேல் நாடாளுமன்றத்தைக் கலைக்க அடுத்த வாரம் சட்டமூலம் தாக்கல் செய்யப்படும் என்று பிரதமர் நாஃப்டாலி பென்னட் தெரிவித்துள்ளார். இஸ்ரேலில் வலதுசாரி, இடதுசாரி, அரபு கட்சி என வெவ்வேறு ...
Read moreDetailsநாடாளுமன்ற அமர்வுகளை இன்று முதல் புறக்கணிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். தாங்கள் நாடாளுமன்றத்திற்கு வந்து நேரத்தை ...
Read moreDetailsநாடாளுமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.00 மணிக்கு கூடவுள்ளதுடன், இன்று முதல் எதிர்வரும் 24ஆம் திகதி வரை அமர்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. 24ஆம் திகதி தவிர அனைத்து நாட்களிலும் ...
Read moreDetailsநாடாளுமன்றம் இம்மாதம் 21ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை கூடவுள்ளது. 24ஆம் திகதி தவிர அனைத்து நாட்களிலும் வாய்மொழி விடைக்கான கேள்விகளுக்கு காலை 10.00 மணி ...
Read moreDetailsநாடாளுமன்றத்தில் தொலைபேசிகளை பயன்படுத்த வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சபை உறுப்பினர்கள் தொலைபேசிகளை பயன்படுத்துவதால் ...
Read moreDetailsபிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் 695 பில்லியன் ரூபாய்க்கான குறைநிரப்பு பிரேரணை இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது. அத்தியாவசிய அரச சேவைகளைத் தடைகளின்றி தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கான நிதியைப் பெற்றுக்கொள்வதற்காக ...
Read moreDetailsநாடாளுமன்றில் எதிர்வரும் 07ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பாக அவர் இதன்போது உரையாற்றவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ ...
Read moreDetailsநாடாளுமன்றம் செல்லும் பொல்துவ சந்தியில் நடத்தப்படவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு பொலிஸார் விடுத்த கோரிக்கையை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம் நடத்தவுள்ள ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.