கத்திரி வெயில் இன்று ஆரம்பமாகிறது.
2024-05-04
இந்த வருடத்தின் அடுத்த சில மாதங்களுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 29ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படக்கூடும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன ...
Read moreநாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் எதிர்வரும் வாரத்தில் இடம்பெறவுள்ளது. எதிர்வரும் 23ஆம் திகதி இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக ...
Read moreநாடாளுமன்றத்தில் நிராகரிக்கப்பட்ட நான்கு வாக்குகள் தொடர்பான உள்ளக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிராகரிக்கப்பட்ட 4 வாக்குகளில் இரண்டு வாக்குகள் ரணிலுக்கு அளிக்கப்பட்டவை என கூறப்படுகின்றது. அத்துடன், அதில் ஒன்று ...
Read moreநாடாளுமன்ற வளாகத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அனைத்து நுழைவாயில்களுக்கும் வீதித் தடைகள் போட்டு மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்றம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாளை காலை ...
Read moreநாடாளுமன்றத்தை நாளை விசேடமாக கூட்டுவதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் அடுத்த அமர்வு, எதிர்வரும் 19ஆம் திகதியே இடம்பெற வேண்டும். எனினும், கட்சித்தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட ...
Read moreநாடாளுமன்றம் மீது தாக்குதல் மேற்கொண்டால், பதில் தாக்குதலை நடத்துவதற்கு தமக்கு அனுமதி வழங்குமாறு பாதுகாப்பு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் சற்று முன்னர் ...
Read moreஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். இன்று (05) காலை 10 மணியளவில் சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற பணிகள் ஆரம்பமானது. இந்த ...
Read moreநாடாளுமன்றம் இன்று (திங்கட்கிழமை) கூடவுள்ளது. இதன்படி, இன்று காலை 10 மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ளதுடன், பல்வேறு காரணங்களால் நாடாளுமன்றத்தில் கேட்க முடியாத 50 கேள்விகளை கேட்பதற்கு பிற்பகல் 3.30 ...
Read moreஇஸ்ரேலில் ஆளும் அரசாங்கம் பெரும்பான்மையை இழந்ததால் நாடாளுமன்றம் அதிகாரப்பூர்வமாகக் கலைக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலில் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான கட்டமூலம் கடந்த ஜூன் 22ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, அந்த நாட்டில் ...
Read moreநாடாளுமன்றம் இன்றும் (செவ்வாய்க்கிழமை) நாளையும் மாத்திரமே கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவைத் தலைவர் தினேஷ் குணவர்தன ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.