முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
10வது நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களின் இணையவழி பதிவு இன்று (17ம் திகதி) முதல் வரும் 20ம் திகதி வரை நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறு இருப்பினும் குறித்த நாட்களில் ...
Read moreDetailsநாடாளுமன்றம் முன்கூட்டி கலைக்கப்பட்டதன் காரணமாக 85 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது ஓய்வூதியத்தினை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நாடாளுமன்ற கலைக்கப்பட்டு வர்த்தமானியூடாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ...
Read moreDetailsவெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை நாடாளுமன்றத்தில் விசேட அறிவிப்பினை வெளியிடவுள்ளார். வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான ...
Read moreDetailsநாடாளுமன்றத்தின் வீட்டு பராமரிப்பு திணைக்களத்தின் பணிப்பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட உதவி வீட்டுக்காப்பாளர் உள்ளிட்ட இரு அதிகாரிகளுக்கு பாராளுமன்ற பதில் ...
Read moreDetailsசுதந்திர ஊடகத் துறையை மேம்படுத்த நெறிமுறைக் கோவையொன்றை அறிமுகப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கருத்து வெளியிட்டிருந்தார். இலத்திரனியல் ஊடகங்களை ஒழுங்குப்படுத்தும் சட்டமூலம் தொடர்பாக ...
Read moreDetailsஊழல் எதிர்ப்பு சட்டமூலம் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் இன்று(வியாழக்கிழமை) நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது. நாடாளுமன்றம் இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகளைத் ...
Read moreDetailsநாடாளுமன்றம் இன்று(செவ்வாய்கிழமை) காலை கூடவுள்ளது. பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நீதி அமைச்சர் ஏற்கனவே அறிவித்திருந்திருந்தார். எனினும், இன்றைய நாடாளுமன்ற ஒழுங்குபத்திரத்தில் அது ...
Read moreDetailsபிரான்ஸ் அரசாங்கத்தின் ஓய்வூதிய சீர்திருத்தங்களுக்கு எதிராக, மத்திய பரிஸில் போராட்டக்காரர்கள் மீண்டும் பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் அப்பகுதிகளில் தீ மூட்டினார்கள் மற்றும் சிலர் பொலிஸார் ...
Read moreDetailsசீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மூன்றாவது முறையாக ஜனாதிபதியாக தொடர்வதற்கு அந்த நாட்டின் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் நவீன சீனாவில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனரான ...
Read moreDetailsஜனாதிபதியின் அலுவலக செலவுகளை ஈடு செய்யும் வகையில், மேலும் 1800 மில்லியன் ரூபாய் பெறுமதியான குறைநிரப்பு பிரேரணையொன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக, எல்லை நிர்ணய குழுவின் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.